Connect with us

உலகம்

வேளாண் சட்டங்கள் விவகாரத்தில் மக்களிடம் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன்: இந்திய பிரதமர்

Published

on

வேளாண் சட்டங்கள் விவகாரத்தில் நாட்டு மக்களிடம் மன்னிப்பு கேட்டுக்கொள்வதாக இந்திய பிரதமர் நரேந்திர மோடி கூறியுள்ளார்.

இந்திய மக்களுக்கு உரையாற்றிய போதே பிரதமர் மோடி இந்த உறுதியை வழங்கியுள்ளார்.

தொடர்ச்சியாக முயற்சி செய்தும் வேளாண் சட்ட நலனை விளக்குவதில் வெற்றி பெற முடியவில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

ஆகவே வேளாண் சட்டங்கள் விவகாரத்தில் நாட்டு மக்களிடம் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன் என அவர் கூறியுள்ளார்.