Connect with us

உலகம்

தமிழகம் முழுவதும் ஊரடங்கு

Published

on

கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் வகையில் தமிழகம் முழுவதும் ஞாயிற்றுக்கிழமையான இன்று முழு ஊரடங்கு கடைபிடிக்கப்பட்டு வருகிறது

ஊரடங்கு கட்டுப்பாடுகளை கண்காணிக்கும் பணியில் சென்னையில் 10 ஆயிரம் பொலிஸாரும் தமிழகம் முழுவதும் 60 ஆயிரம் பொலிஸாரும் ஈடுபட்டுள்ளனர்.