Connect with us

Sports

பாபர் அசாம், ரிஸ்வான் அதிரடி,10 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் பாகிஸ்தான் அபார வெற்றி

Published

on

கராச்சியில் நேற்றிரவு இடம்பெற்ற இங்கிலாந்து அணிக்கு எதிரான இரண்டாவது T20யில் பாகிஸ்தான் அணி 10 விக்கெட்டுகளால் அபார வெற்றி பெற்றது.

போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய இங்கிலாந்து அணி 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 199 ஓட்டங்களைப் பெற்றது.

200 ஓட்டங்கள் என்ற இலக்கை நோக்கி பதிலளித்தாடிய பாகிஸ்தானிள் அணி விக்கெட் இழப்பின்றி 19.3 ஓவர்களை மாத்திரம் எதிர்க் கொண்டு 203 ஓட்டங்களைப் பெற்று வெற்றி பெற்றது.

பாகிஸ்தானின் ரிஸ்வான் 88 ஓட்டங்களையும், அணித் தiலைவர் பாபர் அசாம் 110 ஓட்டங்களையும் பெற்று அபாரமாக துடுப்பெடுத்தாடினர்.