தெற்காசியாவிலேயே மிக உயரமான கட்டிடமான கொழும்பு தாமரை கோபுரம் பொதுமக்களின் பாவனைக்காக திறந்து வைக்கப்பட்டது. அதன் முதல் நாள் வருமானம் 15 இலட்சம் ரூபா என அறிவிக்கப்பட்டுள்ளது. 2612 பேர் வருகைத் தந்தாகவும் அவர்களில் 21...
2022 லேவர் கோப்பை தொடருக்கு பின் டென்னிஸ் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக சுவிஸ் வீரர் ரோஜர் பெடரர் அறிவித்துள்ளார். முன்னாள் நம்பர் வன் வீரரான பெடரர் இதுவரை 20 கிராண்ட்ஸ்லாம் பட்டம் வென்றுள்ளார். இதில்...
T20 உலகக் கிண்ணத் தொடரில் இலங்கை அணியுடன்முன்னாள் அணித் தலைவர் மஹேல ஜயவர்தன இணைந்து கொள்ளவுள்ளதாக இலங்கை கிரிக்கெட் நிறுவனம் தெரிவித்துள்ளது. இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரி ஏஷ்லி டி சில்வா இதனை...
மும்பை இந்தியன்ஸ் அணியின் தலைமைப் பயிற்றுவிப்பாளராக பணியாற்றிய இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவர் மஹேல ஜயவர்தன அந்த பதவியில் இருந்து விலகியுள்ளார். அவருக்கு புதிய பதவி வழங்கப்பட்டதன் காரணமாகவே அவர் இவ்வாறு தலைமைப் பயிற்றுவிப்பாளர்...
ஆசிய கிண்ணத்தை வெற்றி பெறுவோம் என்ற நம்பிக்கை இருந்தாக இலங்கை அணித் தலைவர் தசுன் ஷானக்க தெரிவித்துள்ளார். ஆசிய கிண்ணத்தை வென்ற இலங்கை வீரர்கள் இன்று அதிகாலை நாட்டை வந்தடைந்தடைந்தனர். இதன்போது ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த...
ஆசிய கிண்ணத்தை வென்றது போல் எதிர்வரும் உலகக் கிண்ணத்தை வெல்வதே இலக்கு என இலங்கை அணி வீரர் பானுக்க ராஜபக்ஸ தெரிவித்துள்ளார். ஆசிய கிண்ணத்தை வென்ற இலங்கையணி வீரர்கள் அதிகாலை 5 மணிக்கு நாட்டை வந்தடைந்தடைந்தனர்....
இலங்கை கிரிக்கட் அணியும், ஆசிய சாம்பியன் பட்டத்தை வென்ற இலங்கை வலைப்பந்தாட்ட அணியும் நாட்டை வந்தடைந்தனர். ஆசிய வலைப்பந்தாட்டப் போட்டியில் 6 ஆவது தடவையாக சாம்பியன் பட்டத்தை வென்ற இலங்கை வலைப்பந்தாட்ட அணி இன்று (13)...
தாய்நாட்டை ஆசியாவின் உச்சத்திற்கு உயர்த்திய கிரிக்கெட் மற்றும் வலைப்பந்தாட்ட சம்பியன்கள் வாகன பேரணியில் நாளை (13) கொழும்புக்கு அழைத்து வரப்படவுள்ளனர். ஆசியக் கிண்ண இருபதுக்கு 20 கிரிக்கட் சம்பியன் பட்டம் மற்றும் பன்னிரண்டாவது ஆசிய வலைப்பந்து...
இலங்கை அணியின் அடுத்த எதிர்பார்ப்பு உலக கிண்ணத்தை வெல்வதாகும் என அணி தலைவர் தசுன் ச்சானக்க தெரிவித்துள்ளார். சுமார் 6 வருடங்களின் பின்னர் பாகிஸ்தானை 23 ஓட்டங்களால் வீழ்த்தி ஆசிய கிண்ணத்தை இலங்கை அணி நேற்றிரவு...
ஆசிய கிண்ண சாம்பியன் கிண்ணத்தை இலங்கையணி ஆறாவது தடவையாகவும் வென்றுள்ளது. டுபாயில் நேற்றிரவு இடம்பெற்ற இறுதிப் போட்டியில் பாகிஸ்தான் அணியை இலங்கை 23 ஓட்டங்களால் வெற்றிக் கொண்டது. ஆசிய கிண்ண T20 தொடரின் இறுதிப் போட்டியில்...