தோட்டத் தொழிலாளர்களின் 1000.00 ரூபா சம்பளவுயர்விற்கு அரசாங்கமே பொறுப்புக் கூற வேண்டும். கையொப்பமிடும் தொழிற்சங்கங்கள் எந்த காரணம் கொண்டும் 1000.00 ரூபாவை விட்டுக் கொடுக்க கூடாது என நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் மலையக மக்கள்...
கொழும்பு மாவட்டத்திற்கு உட்பட்ட மேலும் சில பகுதிகள் தனிமைப்படுத்தலில் இருந்து விடுவிக்கப்படவுள்ளன. இதன்படி கிரான்பாஸ், மாளிகாவத்தை மற்றும் தெமட்டகொடை ஆகிய பொலிஸ் பிரிவுகள், நாளை காலை ஐந்து மணி முதல் தனிமைப்படுத்தலில் இருந்து விடுவிக்கப்படவுள்ளன. கொவிட்...
மேல் மாகாணம் மற்றும் தனிமைப்படுத்தப்பட்டுள்ள பிரதேசங்களை தவிர்ந்த ஏனைய பிரதேசங்களின் பாடசாலைகள் 2021 ஆம் ஆண்டுக்கான முதல் தவணை கல்விச் செயற்பாடுகளுக்காக நாளைய தினம் (11) திறக்கப்படவுள்ளது. அதன்படி, தரம் 02 முதல் தரம் 13...
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரவூப் ஹக்கீம் கொவிட் தொற்றுக்கு உள்ளாகியுள்ளார். தனது உத்தியோகப்பூர்வ டுவிட்டர் பக்கத்தில் ஹக்கீம் இதனை தெரிவித்துள்ளார். இதனால் அவர் தன்னைத்தானே தனிமைப்படுத்திக் கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அவர் கடந்த...
ஜெனிவா அமர்வு தொடர்பில் பாதிக்கப்பட்டவர்கள் சார்பில் மூன்று கட்சிகளின் தலைவர்களின் கலந்துரையாடலில் வரையப்பட்ட வரைபு சிறிய மாற்றம் செய்யப்பட்டு விரைவில் வெளியிடப்படும் என கிளிநொச்சியில் நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் தெரிவித்தள்ளார். கிளிநொச்சியில் நேற்று (09) இடம்பெற்ற ஜெனிவா விடயங்களை...
யாழ்.பல்கலைக்கழக வளாகத்தில் அமைக்கப்பட்டிருந்த முள்ளிவாய்க்கால் நினைவு தூண் இடிக்கப்பட்டதற்கு தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கண்டனம் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக டுவிட்டரில் அவர் கூறியுள்ளதாவது, “இலங்கை, முள்ளிவாய்க்காலில் இறுதிக்கட்டப் போரில் இரக்கமின்றி கொல்லப்பட்ட பல்கலைக்கழக மாணவர்கள் மற்றும்...
அமெரிக்காவில் வசிக்கும் 3 இலங்கையர்கள் ISIS அமைப்பிற்கு நிதி உதவி வழங்கிய குற்றச்சாட்டை எதிர்கொண்டுள்ளனர். இவர்கள் 2019 ஆம் ஆண்டு ஏப்ரல் 21 ஆம் திகதி இடம்பெற்ற உயர்த்த ஞாயிறு தாக்குதலுடன் தொடர்புபட்டவர்கள் எனவும் தெரிவிக்கப்படுகின்றது....
யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தில் அமைக்கப்பட்ட முள்ளிவாய்க்கால் நினைவிடம் நிர்வாகத்தால் இரவோடு இரவாக நேற்று (08) இடித்தழிக்கப்படுவதை அறிந்து மாணவர்களும் அரசியல் பிரதிநிதிகளும் ஆர்வலர்களும் இராமநாதன் வீதி எங்கும் திரண்டுள்ளனர். அதனால் யாழ்ப்பாணம், கோப்பாய் பொலிஸாரும் இராணுவத்தினரும் பல்கலைக்கழக...
யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தில் அமைக்கப்பட்ட முள்ளிவாய்க்கால் நினைவிடம், அரசின் உத்தரவின் பேரில் இடிக்கப்பட்டுள்ளது. இந்த செயற்பாடுகளுக்கு யாழ். பல்கலைக்கழக மாணவர்களும், அரசியல்வாதிகளும், சமூக ஆர்வலர்களும் நேற்றிரவு முதல் கடும் எதிர்ப்பை வெளியிட்டு வருகின்றனர். யாழ்ப்பாண பல்கலைக்கழக வாயில்களை...
மேலும் மூன்று கொவிட் மரணங்கள் பதிவாகியுள்ளது. இதற்கமைய கொவிட் மரணங்களின் எண்ணிக்கை 225 ஆக உயர்வடைந்துள்ளது. உயிரிழந்தவர்களின் விபரம்.கொழும்பு 14 பகுதியைச் சேர்ந்த 75 வயதான ஆண்இரத்தினபுரியில் வசித்த 72 வயதான ஆண்ஹொரணை பகுதியைச் சேர்ந்த...