இதுவரை 524 பேருக்கு கொவிட் தொற்று உறுதியாகியுள்ளதாக இராணுவத் தளபதி தெரிவித்துள்ளார். சற்று முன்னர் மேலும் 273 பேருக்கு கொவிட் தொற்று உறுதியாகியுள்ளதாக அவர் கூறினார். இதன்படி மொத்த தொற்றாளர்களின் எண்ணிக்கை 47,304 ஆக உயர்வடைந்துள்ளது.
மைத்திரிபால சிறிசேன சட்டவிரோதமான முறையிலேயே சுதந்திரக் கட்சியின் தலைவர் பதவியில் நீடிப்பதாக அந்த கட்சியின் ஆலோசகர், முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க குற்றம் சுமத்தியுள்ளார். சுதந்திரக் கட்சியின் ஸ்தாபத் தலைவர் எஸ்.டபிள்யூ.ஆர்.டி. பண்டாரநாயக்கவின் 122...
இராஜாங்க அமைச்சர் தயாசிறி ஜயசேகரவுக்கு கொரோனா தொற்று உறுதிச் செய்யப்பட்டுள்ளது. அவர் ஹிக்கடுவையில் உள்ள தனியார் விடுதி ஒன்றில் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளார். இந்த நிலையில் அவரின் குடுபத்திருக்கு கொவிட் பரிசோதனைக்கு மேற்கொள்ளப்பட்டுள்ளது. அவர் அண்மைய அமைச்சரவை...
சுகாதார நடைமுறைகளுக்கு அமைய எதிர்வரும் 25 ஆம் திகதி முதல் மேலதிக வகுப்புகள் ஆரம்பிக்கப்படும் என கல்வியமைச்சர் பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார். பாராளுமன்றத்தில் உரையாற்றும் போதே அமைச்சர் இதனை தெரிவித்துள்ளார். இதேவேளை பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவும்...
கூட்டு ஒப்பந்த பேச்சுவார்த்தையில் இணக்கப்பாடு எட்டப்படாத நிலையில் எதிர்வரும் திங்கட்கிழமை மாற்று வழிமுறையொன்றை அமைச்சரவையில் சமர்பிக்க எதிர்பார்ப்பதாக தொழில் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்துள்ளார். இன்றைய கூட்டு ஒப்பந்த பேச்சுவார்த்தையும் இணக்கப்பாடின்றி நிறைவடைந்துள்ள...
சகல பெருந்தோட்ட வைத்தியசாலைகளையும் பொறுப்பேற்க அரசாங்;கம் நடவடிக்கை எடுக்கும் என சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி தெரிவித்துள்ளார். பாராளுமன்றத்தில் இன்று வடிவேல் சுரேஸ் எழுப்பிய வாய்மூல கேள்விக்கு பதில் வழங்கிய போதே சுகாதார அமைச்சர் இதனை...
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பிரதநிதிகளுக்கும் இந்திய வெளிவிவகார அமைச்சருக்கும் இடையில் இன்று (07) முற்பகல் பேச்சுவார்த்தை ஒன்று இடம்பெற்றுள்ளது. இதன்போது வடக்கு, கிழக்கு அபிவிருத்தி குறித்து பேசியுள்ளதாக கூட்டமைப்பின் பேச்சாளர் ஒருவர் கூறியுள்ளார். அத்துடன் இலங்கைக்கா...
கொழும்பில் கொவிட் தொற்றுக்குள்ளானவர்கள் அதிகமுள்ள இடங்களின் விபரம் பொரளை – 36கொள்ளுப்பிட்டி – 32நாராஹேன்பிட்டி – 27தெமட்டகொடை – 22மட்டக்குளி – 15கிருலப்பனை – 6மருதானை – 4கொம்பனிவீதி – 3புளுமெண்டல் – 3கினிரேண்பாஸ் –...
கொவிட் மரணங்களின் எண்ணிக்கை 219 ஆக உயர்வடைந்துள்ளது.அரசாங்க தகவல் திணைக்களம் இதனை தெரிவித்துள்ளது. இன்று 2 பேர் கொவிட் தொற்றுறுதியாகி உயிரிழந்துள்ளனர். தெஹிவளை பகுதியைச் சேர்ந்த 60 வயதான ஆண் மற்றும் 78 வயதான அலவ்வ...
மன்னார் எருக்கலம் பிட்டி கிராமத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 நபர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் குறித்த கிராமத்தில் 46 குடும்பங்களைச் சேர்ந்த 179 நபர்கள் சுய தனிமைப் படுத்தப்பட்டுள்ளதாக மன்னார் மாவட்ட...