இந்தியாவில் உற்பத்திச் செய்யப்பட்டுள்ள கொவிட் தடுப்பூசியை ஏனைய நாடுகளுக்கு பெற்றுக் கொடுக்கும் போது இலங்கைக்கு முக்கியதுவமளிப்பதாக இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ்.ஜெயசங்கர் தெரிவித்துள்ளார். இரு நாள் உத்தியோகப்பூர்வ விஜயம் ஒன்றை மேற்கொண்டு இலங்கை வந்துள்ள இந்திய...
பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக ஆயிரம் ரூபா வழங்கப்படவேண்டும் என வலியுறுத்தி தமிழ் முற்போக்கு கூட்டணியால் ஏற்பாடு செய்யப்பட்ட கவனயீர்ப்பு போராட்டம் இன்று (06) மல்லியப்பு சந்தியில் நடைபெற்றது. தமிழ் முற்போக்கு கூட்டணியின் பிரதித் தலைவர்...
கொழும்பு துறைமுகத்தின் கிழக்கு முனையத்தை எந்தவொரு நாட்டுக்கும் வழங்க போவது இல்லை என பிரதமர் மஹிந்த ராஜபக்ஸ இன்று பாராளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.
மருதனார்மடம் கடைத் தொகுதிகளை திறப்பதற்கான அனுமதி இன்னமும் எம்மால் வழங்கப்படவில்லை. நிலைமைகளைக் கவனத்திலெடுத்தே அதற்கு அனுமதி வழங்க முடியும் என்று வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் மருத்துவக் கலாநிதி ஆ.கேதீஸ்வரன் தெரிவித்தார். மருதனார்மடம் சந்தைக்...
நேற்றைய தொற்றாளர்கள் – 484 பேர் மொத்த தொற்றாளர்கள் – 45,726 மினுவாங்கொடை, பேலியகொடை மற்றும் சிறைச்சாலை கொத்தணிகள் – 41,977 சிகிச்சையில் – 7,247 குணமடைந்தோர் – 38,262 கொரோனா மரணங்களின் எண்ணிக்கை –...
தனிமைப்படுத்தப்பட்டிருந்த கிழக்கு மாகாணத்தின் பல்வேறு பகுதிகள், இன்று காலை ஐந்து மணி முதல் தனிமைப்படுத்தலில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளதாகவும், இராணுவத்தளபதி ஜெனரல் ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். இதன்படி, அக்கரைப்பற்று பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட, அக்கரைப்பற்று 05 கிராம...
சுகாதார நடைமுறைகளுக்கு அமைய எதிர்வரும் 21 ஆம் திகதி முதல் விமான நிலையங்கள் திறக்கப்படவுள்ளதாகவுள்ளதாக சுற்றுலாத்துறை அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார்.
இந்திய வெளிவிவகார அமைச்சர் ஜெய்சங்கர் 2 நாள் விஜயமாக இலங்கையை வந்தடைந்துள்ளார். அவருடன் இரண்டு பிரதநிதிகளும் நாட்டை வந்தடைந்துள்ளனர். இலங்கை வெளிவிவகார அமைச்சரின் அழைப்பிற்கமையவே அவர் நாட்டுக்கு வந்துள்ளார். எதிர்வரும் 7 ஆம் திகதி வரை...
கடந்த 30 ஆண்டுகளுக்கு மேலான யுத்தம் மற்றும் வன்முறைகளுக்கு உள்ளான வடக்கு, கிழக்கு தமிழ் சமூகம் அரசாங்கத்திடம் நல்லிணக்கத்துக்கான சாதகமான சமிஞ்ஞைகளை எதிர்பார்க்கிறது. அரசியல் கைதிகளின் பொது மன்னிப்பு என்பது நல்லிணக்கத்தின் நுழைவாயிலாகும் என தமிழ்...
அரசியல் கைதிகளை விடுதலை செய்ய கோரி கிளிநொச்சியில் ஆர்ப்பாட்டம் ஒன்று இன்று முன்னெடுக்கப்பட்டது. கிளிநொச்சி ஏ9 வீதியில் அமைந்துள்ள மாவட்ட செயலகம் முன்பாக குறித்த போராட்டம் இன்று காலை 10 மணியளவில் ஆரம்பமானது. அரசியல் கைதிகளின் குடும்பங்கள்,...