எதிர்வரும் மார்ச் மாதம் முதலாம் திகதி மீண்டும் சம்பள நிர்ணய சபை கூடி 1000 ரூபா சம்பள அதிகரிப்புக்கு எதிராக முன்வைக்கப்பட்டுள்ள ஆட்சேபனைகள் குறித்து ஆராயவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. சம்பள நிர்ணய சபையில் கடந்த 19 ஆம்...
COVAX திட்டத்தின் கீழ் இலங்கைக்கு வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ள தடுப்பூசியில் 3 இலட்சம் தடுப்பூசிகளை விநியோகிக்க தயாராகவுள்ளதாக உலக சுகாதார ஸ்தாபனம் (WHO) தெரிவித்துள்ளது. முதல் கட்டத்தில் வழங்கப்படவுள்ள 16 இலட்சம் தடுப்பூசிகளும் மூன்று மாதங்களுக்குள் இலங்கைக்கு...
ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் பல நாடுகள் ஒன்றைணைந்து கூட்டாக முன்வைக்கவுள்ள இலங்கைக்கு எதிரான பிரேரணையை எதிர்கொள்ள தயார் என வெளிவிவகார அமைச்சர் தினேஸ் குணவர்தன தெரிவித்துள்ளார். இலங்கை ஊடகம் ஒன்றுக்கு வழங்கியுள்ள செவ்வியிலேயே அவர்...
ஹட்டன் − கொட்டகலை பகுதியைச் சேர்ந்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 6 பேருக்கு கொவிட் வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளது. கடந்த16ம் திகதி நடத்தப்பட்ட PCR பரிசோதனையின் ஊடாக இந்த தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக கொட்டகலை பொது...
மேல் மாகாணத்தில் டெங்கு காய்ச்சல் பரவுவதை தடுக்கும் நோக்கில், மேல் மாகாண ஆளுனர் மார்ஷல் ஒப் த எயார்போஸ் ரொஷான் குணதிலகவினால் கண்காணிப்பு கெமராக்கள் பொருத்தப்பட்ட இரண்டு ட்ரோன் கருவிகள் இலங்கை விமானப்படையினரிடம் கையளிக்கப்பட்டன. கெமராக்கள்...
யாழ். நல்லூர் கோவில் வீதியில் இன்று (சனிக்கிழமை) காலை சைக்கிளில் பயணித்துக்கொண்டிருந்த முதியவர் மயக்கமடைந்த நிலையில், நிலத்தில் விழுந்து உயிரிழந்துள்ளார் . கொழும்புத்துறை பகுதியைச் சேர்ந்த இரண்டு பிள்ளைகளின் தந்தையான 75 வயதுடைய நபரே இவ்வாறு...
அவுஸ்திரேலியா ஓபன் டென்னிஸில் ரஸ்ய வீரர் டேனில் மெட்வதேவ் நேர்செட் கணக்கில் சிட்சிபாஸை வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ளார். அவுஸ்திரேலியா ஒபன் டென்னிஸ் ஆண்கள் ஒற்றையர் பிரிவு அரையிறுதி போட்டி ரஸ்யாவின் டேனில் மெட்வதேவ், கிரேக்கத்தின்...
கொவிட் தொற்றினால் நேற்றைய தினத்தில் கொழும்பு மாவட்டத்தில் 152 தொற்றாளர்களும், கம்பஹா மாவட்டத்தில் 111 தொற்றாளர்களும் பதிவாகியுள்ளனர். கொழும்பு மாவட்டத்தில் ஹோமாகம பிரதேசத்தில் 23 தொற்றாளர்களும், புறகோட்டை பிரதேசத்தில் 21 தொற்றாளர்களும், மட்டக்குளி பிரதேசத்தில் 20...
நாட்டில் நேற்று (19) 517 பேருக்கு கொவிட் தொற்று உறுதியானதாக கொவிட் தடுப்பு விசேட செயலணி தெரிவித்துள்ளது. இதனுடன் சேர்த்து மொத்த தொற்றாளர்களின் எண்ணிக்கை 78,937 ஆக உயர்வடைந்துள்ளது. மினுவாங்கொட, பேலியகொட மற்றும் சிறைச்சாலை கொத்தணிகனுடன்...
ஐ.நா மனித உரிமைகள் ஆணைக்குழுவில் இலங்கைக்கு ஆதரவளிக்குமாறு இலங்கை அரசாங்கம் இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கு கடிதம் ஒன்றை அனுப்பி கேட்டுள்ளது. எனினும் இதுவரை குறித்த கடிதத்திற்கு பதில் கிடைக்கவில்லை என வெளிவிவகார அமைச்சின் செயலாளர்...