இலங்கையில் கொவிட் தொற்றினால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 422ஆக அதிகரித்துள்ளதென அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவிக்கின்றது. இறுதியாக 13 உயிரிழப்புக்கள் தொடர்பிலான தகவல்களை சுகாதார பிரிவினர் வெளியிட்டனர். உயிரிழந்தவர்களின் விபரம் 01.நுவரெலியா பகுதியைச் சேர்ந்த 46 வயதான...
பாடசாலை வளாகத்திற்கு வௌியில் அதிகளவு மாணவர்களை ஒன்றுகூட்டி நடைபவனி, வாகனப் பேரணி மற்றும் கலைநிகழ்ச்சிகளை நடத்துவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது. இதேவேளை, வௌிநபர்களை சந்திக்கும் வகையில் ஏற்பாடு செய்யப்படும் நிகழ்வுகளுக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளதாக...
மாந்தை மேற்கு பிரதேசச் செயலாளர் பிரிவில் கிராம அலுவலகர்களுக்கான பதில் நிர்வாக உத்தியோகத்தராகவும் இலுப்பைக்கடவை கிராம அலுவலகராகவும் கடமையாற்றிய கிராம அலுவலகரின் கொலை தொடர்பாக கைது செய்யப்பட்ட நபரை எதிர் வரும் 3 ஆம் திகதி...
பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து நுவரெலியா பொது வைத்தியசாலையின் கடைநிலை ஊழியர்கள் இன்று (17) அடையாள பணி பகிஸ்கரிப்பை மேற்கொண்டுள்ளனர்.
இன்று (17) மேல் மாகாணத்தில் உள்ள 57,000 பேருக்கு கொவிட் தடுப்பூசி வழங்கப்படவுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
நேற்றைய தினம் (16) நாட்டில் 756 பேர் கொவிட் தொற்றுடன் அடையாளம் காணப்பட்டதாக கொவிட் தடுப்பு மத்திய நிலையம் தெரிவித்துள்ளது. இதற்கமைய தொற்றாளர்களின் மொத்த எண்ணிக்கை 77,184 ஆக அதிகரித்துள்ளது. இதேவேளை, பேலியகொட, மினுவாங்hகொடை மற்றும்...
கொரோனா பாதிப்பில் இருந்து இதுவரை 8.48 கோடிக்கும் அதிகமானோர் குணமடைந்துள்ளனர். மேலும் வைரஸ் தாக்குதலுக்கு இதுவரை 24.27 இலட்சத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். வைரஸ் பரவியவர்களில் 2.27 கோடிக்கும் அதிகமானோர் சிகிச்சை பெற்று வருகின்றனர். சிகிச்சை பெறுபவர்களில்...
கடந்த 15 ஆம் திகதி திங்கட்கிழமை முதல்நாள் பாடசாலை செல்லும்போது கோர விபத்தில் பலியான பதுளை கனிஷ்ட சரஸ்வதி வித்தியாலய முதலாந்தர மாணவன் 6 வயதான சி.வருண் பிரஜிஷின் பூதவுடல் அஞ்சலிக்காக பதுளை அசேலபுர இல்லத்தில் வைக்கப்பட்டுள்ளது....
இன்று காலை 19 பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு கொவிட் தடுப்பூசி செலுத்தப்பட்டதாக பாராளுமன்ற படைக்கள சேவிதர் தெரிவித்துள்ளார். இராணுவ வைத்தியசாலையில் வைத்து இவர்களுக்கு ஒக்ஸ்போர்ட் எஸ்ட்ரா செனகா தடுப்பூசி செலுத்தப்பட்டதாக அவர் மேலும் தெரிவித்தார்.
கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சைக்கு தோற்றும் மாணவர்களுக்கான அனுமதி அட்டைகள் கொழும்பில் உள்ள பாடசாலைகளின் அதிபர்களுக்கு தற்சமயம் விநியோகிக்கப்பட்டிருப்பதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் சனத் பூஜித்த தெரிவித்தார். மாகாண பாடசாலைகளுக்கான அனுமதி அட்டைகள்...