Connect with us

உள்நாட்டு செய்தி

ஐ.நாவை எதிர்கொள்ள தயார் – வெளிவிவகார அமைச்சர்

Published

on

ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் பல நாடுகள் ஒன்றைணைந்து கூட்டாக முன்வைக்கவுள்ள இலங்கைக்கு எதிரான பிரேரணையை எதிர்கொள்ள தயார் என வெளிவிவகார அமைச்சர் தினேஸ் குணவர்தன தெரிவித்துள்ளார்.

இலங்கை ஊடகம் ஒன்றுக்கு வழங்கியுள்ள செவ்வியிலேயே அவர் இதனை தெரிவித்துள்ளார்.