அமைதி நல்லிணக்கம் மகிழ்ச்சிக்கு சிவராத்திரி தினம் ஔியூட்டட்டும் என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ வாழ்த்து தெரிவித்துள்ளார். உலகின் சக்திவாய்ந்த தெய்வமாக கருதப்படும் சிவனின் ஆசீர்வாதம் சமூக பொருளாதார மற்றும் ஆரோக்கியத்திற்கு கிடைக்கும் என்றும் ஆன்மீக வளர்ச்சிக்கு...
கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சையின் விடைத்தாள் மதிப்பீட்டுப் பணிகள் எதிர்வரும் 27ஆம் திகதி ஆரம்பமாக உள்ளதாக கல்வி அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார். சாதாரண தரப் பரீட்சையின் நுண் கலை செயன்முறை பரீட்சையை...
இலங்கைக்கு பத்து பில்லியன் யுவானை (1.5 பில்லியன் அமெரிக்க டொலரை ) கடனாக வழங்க சீனா அனுமதியளித்துள்ளதாக நிதி மூலதன சந்தை அரசதொழில் மறுசீரமைப்பு இராஜாங்க அமைச்சர் அஜித் நிவாட் கப்ரால் தெரிவித்துள்ளார். இக்கடன் தொகையை...
இந்து கலைக்களஞ்சியம் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் வெளியிடப்பட்டது. மஹா சிவராத்திரி தினத்திற்கு இணைவாக இந்து சமய கலாசார அலுவல்கள் திணைக்களம் இதனை தொகுத்துள்ளது. இந்து கலைக் களஞ்சியத்தை தொகுக்கும் பணிகள் 1988 ம் ஆண்டு...
விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த சாமிமலை, ஓல்டன் தோட்ட தொழிலாளர்களை இன்று (10) பிணையில் செல்வதற்கு அட்டன் மாவட்ட நீதிமன்றத்தின் நீதவான் அனுமதி வழங்கினார். ஓல்டன் தோட்ட முகாமைத்துவத்துக்கும், தொழிலாளர்களுக்குமிடையில் ஏற்பட்ட முறுகலையடுத்து, 8 தொழிலாளர்கள் பொலிஸாரால் கைது...
பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட் சம்பளமாக ஆயிரம் ரூபா வழங்கப்பட வேண்டும் என வலியுறுத்தும் வர்த்தமானி அறிவித்தல் வெளியாகியுள்ள நிலையில், அதற்கு பெருந்தோட்டத் தொழிலாளர்கள் பெரும் வரவேற்பை வெளியிட்டுள்ளனர். தொழிலாளர்களின் ஊதிய உயர்வுக்காக போராடிய தொழிற்சங்கங்கள்,...
இந்திய கடற்பரப்பில் படகுடன் 2 இலங்கையர்கள் தமிழக கடலோர காவல் குழும பொலிஸாரினால் இன்று (10) கைது செய்யப்பட்டனர். இலங்கையில் இருந்து கடத்தல் பொருட்களுடன் வந்தனரா என்பது குறித்து கைது செய்யப்பட்டவர்களிடம் பாதுகாப்பு வட்டார அதிகாரிகள் தீவிர...
முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஹிருணிகா பிரேமச்சந்திர கொழும்பு மேல் நீதிமன்றத்தில் இன்று ஆஜரானதை அடுத்து பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார். இளைஞர் ஒருவரை கடத்த முயற்சித்த வழக்கின் விசாரணைக்கு நீதிமன்றில் ஆஜராகாத காரணத்தினால் அவரை கைது செய்ய நீதிமன்றம்...
காணி அதிகாரம், நிதி அதிகாரம், பொலிஸ் அதிகாரங்களை பெற்றுக்கொடுக்க வேண்டியது இந்தியாவின் கடமை என மட்டக்களப்பு மாவட்ட முன்னாள் தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சீனித்தம்பி யோகேஸ்வரன் தெரிவித்தார். அம்பாறை மாவட்டம் பாண்டிருப்பு...
பேராயர் மெல்கம் கர்தினால் ரஞ்சித் ஆண்டகையினால் தாக்கல் செய்யப்பட்டுள்ள ரீட் மனுவிற்கு அமைய இலங்கைக்கு இறக்குமதி செய்யப்படும் வாள்கள் மற்றும் ஆயுதங்கள் தொடர்பில் விசாரணை செய்யமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதேவேளை சந்தேகநபர்கள் மீதும் சட்ட நடவடிக்கை எடுக்க...