Connect with us

உள்நாட்டு செய்தி

இறக்குமதி செய்யப்படும் வாள்கள் மற்றும் ஆயுதங்கள் தொடர்பில் விசாரணை செய்ய அறிவுறுத்தல்

Published

on

பேராயர் மெல்கம் கர்தினால் ரஞ்சித் ஆண்டகையினால் தாக்கல் செய்யப்பட்டுள்ள ரீட் மனுவிற்கு அமைய இலங்கைக்கு இறக்குமதி செய்யப்படும் வாள்கள் மற்றும் ஆயுதங்கள் தொடர்பில் விசாரணை செய்யமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.


இதேவேளை சந்தேகநபர்கள் மீதும் சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் சட்டமா அதிபர் தப்புல டி லிவேரா பொலிஸ் மா அதிபருக்கு அறிவுறுத்தியுள்ளார்.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *