Connect with us

உள்நாட்டு செய்தி

நீதிமன்றத்தில் ஆஜரான ஹிருணிக்காவுக்கு பிணை

Published

on

முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஹிருணிகா பிரேமச்சந்திர கொழும்பு மேல் நீதிமன்றத்தில் இன்று ஆஜரானதை அடுத்து பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.

இளைஞர் ஒருவரை கடத்த முயற்சித்த வழக்கின் விசாரணைக்கு நீதிமன்றில் ஆஜராகாத காரணத்தினால் அவரை கைது செய்ய நீதிமன்றம் பிடியாணை பிறப்பித்தது.

ஹிருணிகா பிரேமசந்திரவிற்கு எதிராக பிறப்பிக்கப்பட்ட பிடியாணையை மீளப் பெறுமாறு கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி அமல் ரணராஜா உத்தரவிட்டார்.

ஹிருணிகா பிரேமசந்திர தனது சட்டத்தரணி ஊடாக நீதிமன்றில் ஆஜரானதை தொடர்ந்து இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *