Connect with us

உள்நாட்டு செய்தி

1.5 பில்லியன் அமெரிக்க டொலரை கடனாக வழங்க சீனா அனுமதி

Published

on

இலங்கைக்கு பத்து பில்லியன் யுவானை (1.5 பில்லியன் அமெரிக்க டொலரை ) கடனாக வழங்க சீனா அனுமதியளித்துள்ளதாக நிதி மூலதன சந்தை அரசதொழில் மறுசீரமைப்பு இராஜாங்க அமைச்சர் அஜித் நிவாட் கப்ரால் தெரிவித்துள்ளார்.

இக்கடன் தொகையை எந்த நேரத்தில் வேண்டுமானாலும் இலங்கையினால் பெற்றுக் கொள்ள முடியுமென அவர் மேலும் கூறினார்.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *