இலங்கையில் நிலவும் கடுமையான பொருளாதார நெருக்கடி மற்றும் அது இலங்கை மக்களுக்கு ஏற்படும் பாதிப்புகள் குறித்து ஆழ்ந்த கவலையடைவதாக உலக வங்கி தெரிவித்துள்ளது. எவ்வாறாயினும், போதுமான பொருளாதாரக் கொள்கை அமுல்படுத்தப்படும் வரை இலங்கைக்கு புதிய நிதியை...
சர்வக்கட்சி அரசாங்கம் ஒன்றை அமைப்பது தொடர்பாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுடன் நடைபெற்ற பேச்சுவார்த்தை வெற்றியளித்துள்ளதாக ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி தெரிவித்துள்ளது. கட்சித் தலைவர் மைத்திரிபால சிறிசேன இதனை கூறியுள்ளார். அதேபோல் தம்மால் முன்வைக்கப்பட்டுள்ள அனைத்து விடயங்கள்...
உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 57 கோடியே 92 லட்சத்து 81 ஆயிரத்து 407 ஆக அதிகரித்துள்ளது. வைரஸ் பாதிக்கப்பட்டவர்களில் 2 கோடியே 35 லட்சத்து 56 ஆயிரத்து 163 பேர் சிகிச்சை...
ஒகஸ்ட் 3 ஆம் திகதி வரையில் பாராளுமன்றத்தை ஜனாதிபதி தனக்குள்ள அதிகாரத்தைப் பயன்படுத்தி ஒத்திவைத்துள்ளார்.
சிறுவர்களுக்கு அடிக்கடி காய்ச்சல் ஏற்படுவது குறித்து பெற்றோர்கள் விழிப்புடன் இருக்க வேண்டும் என சுகாதாரத்துறையினர் தெரிவிக்கின்றனர். கொவிட்-19 டெங்கு அல்லது வேறு வைரஸ் காய்ச்சலால் இந்த நிலை ஏற்படக் கூடும் என ரிட்ஜ்வே சிறுவர் வைத்தியசாலையின்...
ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி உறுப்பினர்களுக்கும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கும் இடையில் இன்று (28) முக்கிய சந்திப்பு ஒன்று இடம்பெறவுள்ளது. சர்வக் கட்சி அரசாங்கம் ஒன்றை அமைப்பது குறித்து இதன்போது கலந்துரையாடப்படவுள்ளதாக கட்சித் தலைவர் முன்னாள்...
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிற்கு பங்களாதேஷ் பிரதமர் ஷேக் ஹசீனா வாழ்த்து தெரிவித்துள்ளார். அவர் தனது வாழ்த்துச் செய்தியில், உங்களுடைய அனுபவச் செல்வம், ஞானம் மற்றும் அரசியல் புத்திசாலித்தனம் இலங்கையில் விரும்பிய சமாதானம் மற்றும் சுபீட்சத்தை ஏற்படுத்துவதற்கு...
அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகள் குரங்கம்மையால் அதிக அளவில் பாதிப்புகளை சந்தித்து உள்ளன. இந்த சூழலில் உலக சுகாதார அமைப்பின் பொது இயக்குனர் டெட்ரஸ் அதானம் கெப்ரியேசஸ் பத்திரிகையாளர்கள் சந்திப்பில் பேசும்போது, அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய...
போராட்டத்தில் ஈடுப்பட்டுள்ள இளைஞர்களின் கோரிக்கையான ‘நாட்டின் ஆட்சி முறைமை மாற்றப்பட வேண்டும்’ என்ற கோரிக்கையை ஏற்றுக் கொள்வதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். சிறிகொத்தாவில் இன்று (27) இடம்பெற்ற நிகழ்வில் உரையாற்றும் போதே ஜனாதிபதி இதனை...
பாராளுமன்றத்தில் இன்று (27) மாலை நடத்தப்பட்ட வாக்கெடுப்பில் அவசரகால நிலை பிரகடனம் 57 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றப்பட்டது. அவசரகால நிலை பிரகடனத்திற்கு ஆதரவாக 120 வாக்குகளும் எதிராக 63 வாக்குகளும் அளிக்கப்பட்டன. பொதுமக்கள் பாதுகாப்புக் கட்டளைச்...