Connect with us

உள்நாட்டு செய்தி

மஹியங்கனை பிரதான வீதியின் போக்குவரத்து பாதிப்பு !

Published

on

 

நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக, பிபிலை – மஹியங்கனை பிரதான வீதியின் முதலாம் கட்டை பகுதியில் பாரிய மரம் ஒன்று முறிந்து வீழ்ந்துள்ளது.

இதன்காரணமாக, அந்த வீதியூடான போக்குவரத்துக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது.

குறித்த மரத்தை அகற்றி, அவ் வீதியூடான போக்குவரத்தை வழமைக்கு கொண்டு வரும் பணிகள் தற்சமயம் முன்னெடுக்கப்பட்டு வருவதாக அனர்த்த முகாமைத்துவ நிலையம் குறிப்பிட்டுள்ளது.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *