வெல்லம்பிட்டிய உமகிலிய விளையாட்டு மைதானத்திற்கு அருகில் மோட்டார் சைக்கிளில் சென்ற இனந்தெரியாத இருவர் உடற்பயிற்சி பயிற்றுவிப்பாளர் மீது துப்பாக்கிச் சூடு நடத்திய போதிலும், துப்பாக்கி வெடிக்காததால் அவரது உயிர் தப்பியதாக வெல்லம்பிட்டிய பொலிஸார் தெரிவித்துள்ளனர்....
காலியின் பல பகுதிகளுக்கு நாளை காலை 8.00 மணி முதல் நள்ளிரவு 12.00 மணி வரை 16 மணித்தியாலங்களுக்கு நீர் விநியோகம் தடைப்படும் என தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது....
3 வகையான புதிய கிருமி தொற்றினால் நெற் செய்கைக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி, நாட்டின் பல்வேறு மாவட்டங்களிலும் குறித்த கிருமி தொற்று காரணமாக 20,000 ஹெக்டேருக்கும் அதினமான நெற்பயிர்கள் இறந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. வடக்கு,...
புத்தளம் மாவட்டத்தில் யானைக்கால் நோய் பரவும் அபாயம் காணப்படுவதாக சுகாதார திணைக்களம் சுட்டிக்காட்டியுள்ளது. கிராமப்புறங்களில் இந்நோய் பரவும் அபாயம் அதிகம் என சுகாதார பூச்சியியல் அதிகாரி புத்திக சமில தெரிவித்துள்ளார். ஜப்பான்ஜபரா, சல்வேனியா போன்ற...
நேற்றுடன் ஒப்பிடுகையில், இன்றைய தினம் அமெரிக்க டொலர் ஒன்றின் விற்பனை மற்றும் கொள்முதல் பெறுமதி சற்று வீழ்ச்சியை பதிவுசெய்துள்ளது. இலங்கை மத்திய வங்கி இன்று (13) வெளியிட்டுள்ள நாணயமாற்று விகித அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது....
தீவிரவாதத்தை வளர்த்ததாகக் கூறி, பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு, சுமார் அறுநூறு நாட்கள் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டிருந்த நிலையில், பிணையில் விடுவிக்கப்பட்ட பிரபல கவிஞரை விடுதலை செய்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தமிழ் சமூகத்தின்...
மின் விநியோகம் தடைப்பட்டதால் கொழும்பு தேசிய வைத்தியசாலையின் இரண்டு MRI இயந்திரங்கள் செயலிழப்பு கடந்த சனிக்கிழமை (09) மின் விநியோகம் திடீரென தடைப்பட்டதால், கொழும்பு தேசிய வைத்தியசாலையின் இரண்டு MRI இயந்திரங்கள் செயலிழந்துள்ளதாக நிறைவுகாண்...
பாடசாலை மாணவர்களுக்கு அரசாங்க அச்சக திணைக்களத்தினால் சலுகை விலையில் பயிற்சிப் புத்தகங்களை வழங்கும் வேலைத்திட்டம், நடைமுறைப்படுத்தப்பட்டு வருவதாக இராஜாங்க அமைச்சர் சாந்த பண்டார இன்று (13) பாராளுமன்றத்தில் தெரிவித்தார். இன்று (13) பாராளுமன்றத்தில் அமைச்சர் இதனை...
இறக்குமதி செய்யப்பட்டு, களஞ்சியப்படுத்தி வைக்கப்பட்டுள்ள 6 மில்லியன் முட்டைகள் இன்றும் (13) நாளையும் (14) சந்தைக்கு விநியோகிக்கப்படவுள்ளதாக அரச வணிகக் கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது. சதொச விற்பனை நிலையங்களினூடாக அவை விற்பனை செய்யப்படவுள்ளதாக கூட்டுத்தாபனத்தின் தலைவர் ஆசிரி...
கோதுமை மற்றும் கோதுமை மா, குழந்தை பால்மா, அரிசி, அரிசி மாவு மற்றும் பாண் ஆகியவை பெறுமதி சேர் வரி அதிகரிப்புக்கு உட்படாது என தெரிவிக்கப்பட்டுள்ளது. மின்சாரம் மற்றும் மின்சார விநியோகம், கச்சா எண்ணெய், மண்ணெண்ணெய்,...