Connect with us

உள்நாட்டு செய்தி

40 இந்திய மீனவர்களை விடுவிக்க தீர்மானம் !

Published

on

 

வடக்கு கடற்பரப்பில் அண்மையில் கைது செய்யப்பட்ட 40 இந்திய மீனவர்களையும் விடுவிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

நல்லெண்ண அடிப்படையில் அவர்கள் விடுவிக்கப்படவுள்ளதாக அவர் கூறியுள்ளார்.

இதற்கமைய, நீதிமன்ற நடவடிக்கைகளின் பின்னர் குறித்த 40 இந்திய மீனவர்களும் விடுவிக்கப்படுவார்கள் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

இதனடிப்படையில், மன்னாரில் 2 படகுகளுடன் கைது செய்யப்பட்ட 18 மீனவர்களும் பருத்தித்துறையில் ஒரு படகுடன் கைது செய்யப்பட்ட 10 மீனவர்களும் ஊர்காவற்றுறையில் 3 படகுகளுடன் கைது செய்யப்பட்ட 12 மீனவர்களும் விடுவிக்கப்படவுள்ளனர்.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *