இந்த வருடத்தின் (2024) முதல் பதினைந்து நாட்களுக்குள், பத்து மாவட்டங்களில் அதிக ஆபத்துள்ள பிரதேசங்களாக அடையாளம் காணப்பட்ட அறுபத்தேழு சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுகளில் ஐந்தாயிரத்து இருபத்தி ஒன்பது டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதாக தேசிய...
உலக சந்தையில் மசகு எண்ணெய்யின் விலை சடுதியாக உயர்வடைந்துள்ளது. செங்கடலில் ஹவுதி (Houthi) கிளர்ச்சியாளர்களுக்கும், அமெரிக்க போர்க் கப்பல்களுக்கும் இடையிலான மோதல் காரணமாக இவ்வாறு மசகு எண்ணெய்யின் விலை உயர்வடைந்துள்ளது. யேமனை மையமாகக் கொண்டு ஹவுதி கிளர்ச்சியாளர்களின்...
நாட்டில் வற் எனப்படும் பெறுமதி சேர் வரி நடைமுறைப்படுத்தப்பட்டமையினால் சிகிரியாவைப் பார்வையிட வரும் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் தொடர்ச்சியாக சிரமங்களை எதிர்நோக்கி வருவதாக சிகிரியா சுற்றுலா வழிகாட்டிகள் சங்கம் தெரிவித்துள்ளது. இதுவரை...
கலவான பொதுப்பிட்டிய, பனாபொல பிரதேசத்தில் வீட்டில் விளையாடிக் கொண்டிருந்த ஒன்பது வயதுடைய சிறுவன் இறப்பர் பட்டி கழுத்தில் இறுகியதால் உயிரிழந்துள்ளதாக பொத்துப்பிட்டிய பொலிஸார் தெரிவித்தனர். குறித்த சிறுவன் உள்ளூர் பாடசாலை ஒன்றில் நான்காம் வகுப்பில் கல்வி...
மின்கட்டணம் திருத்தம் தொடர்பான யோசனையை மின்சார சபை முன்வைத்துள்ளதாக இலங்கை பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு குறிப்பிட்டுள்ளது. முன்வைக்கப்பட்டுள்ள தரவுகளை மீளாய்வு செய்து,சிவில் மற்றும் பொது மக்களின் கருத்துக்களை பெற்றுக் கொண்டதன் பின்னர் மின்கட்டணம் திருத்தம் தொடர்பான அறிக்கை...
தாயுடன் தொடர்பை பேணிய நபரால் இரு மகள்மார் பாலியல் துஷ்பிரயோகத்திற்குட்படுத்தப்பட்ட சம்பவம் களுத்துறையில் இடம்பெற்றுள்ளது. 9 மற்றும் 13 வயதுடைய பெண் பிள்ளைகளை பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்திய நபர் பயாகலை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். கைது...
மட்டக்களப்பு களுவாஞ்சிக்குடி பகுதியில் ஒந்தாச்சிமட ஆற்றுப்பகுதியில் மீன்பிடியில் ஈடுபட்ட இளைஞர் ஒருவர் நீரில் மூழ்கி காணாமல் போயுள்ளார். குறித்த இளைஞனும் அவரது தந்தையும் இன்று காலை ஓந்தாச்சிமட ஆற்றில் மீன்பிடித்தனர். இதன்போது அவரது தந்தை...
கொழும்பின் பல பகுதிகளில் இன்று(13) மாலை 5 மணி முதல் 16 மணித்தியால நீர் வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது. தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபை விடுத்துள்ள அறிக்கையில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது. இதன்படி,...
நுவரெலியா மற்றும் பதுளை மாவட்டங்களிலுள்ள மதுபானசாலைகள் எதிர்வரும் 15ஆம் திகதி மூடப்படவுள்ளன. கல்வி இராஜாங்க அமைச்சர் அ.அரவிந்த்குமார் இதனைத் தெரிவித்துள்ளார். பொங்கல் பண்டிகையை முன்னிட்டு இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
உலகில் சிறுவர் தொழுநோயாளர்கள் அதிகளவில் பதிவாகும் 5 நாடுகளில் ஒன்றாக இலங்கையும் உள்ளது. நாட்டில் பதிவாகும் தொழுநோயாளர்களில் 10% பேர் சிறுவர் தொழுநோயாளர்களாகவே காணப்படுவதாக சுகாதார அமைச்சின் தொழுநோய் ஒழிப்பு பிரிவின் பணிப்பாளர் வைத்தியர்...