தம்புள்ளை பிரதேசத்தில் உள்ள தனியார் ஹோட்டல் ஒன்றில் பணி புரியும் பெண் ஒருவரிடம் பாலியல் இலஞ்சம் கோரிய ஹோட்டல் கணக்காளர் மற்றும் மனித வள முகாமையாளர் கைது செய்யப்பட்டுள்ளனர். பாதிக்கப்பட்டவர் அநுராதபுரம், மஹாவிலச்சிய பிரதேசத்தை சேர்ந்த...
நிட்டம்புவ ஶ்ரீ விஜயராம விகாரையின் பெரஹரா காரணமாக கண்டி – கொழும்பு பிரதான வீதியின் வாகனப் போக்குவரத்து இன்று (27) இரவு மட்டுப்படுத்தப்படவுள்ளது. இதற்கமைய, இன்றிரவு 07 மணி முதல் இரவு 8.30 வரை பெரஹரா...
கனடாவில் தொழில் பெற்றுத் தருவதாக தெரிவித்து 6 கோடி ரூபாவுக்கும் அதிக பணத்தை மோசடி செய்த பெண் ஒருவர் வௌிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தினரால் கைது செய்யப்பட்டுள்ளார். பேலியகொட மீன் சந்தையில் வியாபாரத்தில் ஈடுபடும் ஒருவர்,...
உமாஓயா திட்டத்தின் கீழ் எதிர்வரும் பெப்ரவரி மாதம் 15ஆம் திகதியிலிருந்து 120 மெகாவோட் மின்சாரத்தை தேசிய மின் கட்டமைப்பில் இணைப்பதற்கு திட்டமிடப்பட்டுள்ளதாக நீர்ப்பாசன இராஜாங்க அமைச்சர் சஷீந்திர ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். ஜனாதிபதி ஊடக மையத்தில்...
பாலியல் குற்றங்கள் வருடாந்தம் அதிகரித்து வருவதாக பொலிஸ் சிறுவர் மற்றும் மகளிர் பணியகம் தெரிவித்துள்ளது. கடந்த வருடம் 18 வயதுக்குட்பட்ட 1,502 சிறுமிகள் வன்புணர்வுக்கு உள்ளானதாக அதன் பிரதிப் பொலிஸ் மா அதிபர் ரேணுகா ஜயசுந்தர...
இலங்கையில் நாளை(27) மற்றும் நாளை மறுதினம்(28) நடத்தப்படவிருந்த இசைஞானி இளையராஜாவின் இசை நிகழ்ச்சி மறு அறிவித்தல் வரை பிற்போடப்பட்டுள்ளது. இன்று மாலை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது விழா ஏற்பாட்டுக் குழுவினர் இதனை...
கடந்த புதன் கிழமையுடன்(24) ஒப்பிடும் போது இன்றையதினம்(26.01.2024) அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி மேலும் உயர்வடைந்துள்ளது. இந்தநிலையில், இலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ள இன்றைய (26.01.2024) நாணய மாற்று விகிதங்களின்படி, அமெரிக்க டொலரின்...
செல்ஃபி எடுக்க முயன்ற ரஷ்ய சுற்றுலா பயணி ரயிலில் இருந்து தவறி விழுந்து பலத்த காயம் அடைந்துள்ளார். காயமடைந்த சுற்றுலா பயணி 25 வயதான ரஷ்ய பெண் என அடையாளம் காணப்பட்டுள்ளதாக எல்ல பொலிஸார் தெரிவித்துள்ளனர்....
கொழும்பு மாநகர சபை எல்லைக்குட்பட்ட பகுதிகளில் 5 பில்லியன் ரூபா வரி நிலுவையாக உள்ளதாக தெரியவந்துள்ளது. இவற்றில் ஒரு பில்லியன் ரூபாவுக்கும் அதிகமான தொகை, அரச நிறுவனங்களுக்கு சொந்தமான கட்டிடங்களுக்காக அறவிடப்படவேண்டியுள்ளதாக கொழும்பு மாநகர...
பெலியத்தையில் ஐந்து பேரைக் கொலை செய்வதற்கு உதவிய மற்றும் உடந்தையாக இருந்ததாக சந்தேகிக்கப்படும் மேலும் இரு நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். காலி, வஞ்சாவல என்ற இடத்தில் விசேட அதிரடிப் படை அதிகாரிகளால் இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்....