தனியார் பேருந்துகளில் இடம்பெறும் பல்வேறுசட்டவிரோத நடவடிக்கைகளை கருத்தில் கொண்டு, இலங்கை தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கம், புதிய முறைமையொன்றை அறிமுகப்படுத்தப்படவுள்ளது. தனியார் பேருந்துகளில், பயணிக்கும் பயணிகள் தமது முறைப்பாடுகளை உடனடியாக தெரிவிக்கும் வகையில் ‘வோக்கி...
இலங்கை கடற்பரப்பில் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்டபோது கைது செய்யப்பட்ட 22 இந்திய மீனவர்களும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். வடக்கு கடற்பரப்பின் நெடுந்தீவு பகுதியில் 14 இந்திய மீனவர்களுடன் 3 படகுகளையும் இலங்கை கடற்படையினர் நேற்று முன்தினம்(06)...
பிறந்து ஏழு நாட்களேயான இரட்டை குழந்தைகளை விற்பனை செய்த தாய் உட்பட குழந்தைகளை தலா 25 ஆயிரம் ரூபாவுக்கு கொள்வனவு செய்த இருவர் பொலிஸாரால் இன்று வியாழக்கிழமை (07) கைது செய்யப்பட்டுள்ளனர். குழந்தைகைளை கொள்வனவு செய்த...
அரச கதிரியக்க தொழில்நுட்ப வல்லுநர்கள் சங்கம் மஹரகம அபேக்ஷா வைத்தியசாலையில் மேலதிக நேர சேவையிலிருந்து விலகி ஆரம்பித்த தொழிற்சங்க நடவடிக்கை இன்றும்(07) தொடர்கின்றது. மேலதிக நேர கொடுப்பனவு குறைக்கப்பட்டதை கண்டித்து இந்த தொழிற்சங்க நடவடிக்கை...
பிலியந்தலையில் இரட்டைக் குழந்தைகளை விற்பனை செய்த சம்பவம் தொடர்பில் கைதான மூன்று பெண்களும் நாளை(8) வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். இரட்டைக் குழந்தைகளை விற்பனை செய்த சம்பவம் தொடர்பில் குறித்த மூன்று பெண்களும் பொலிஸாரால் கைது...
சாய்ந்தமருது பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் மார்க்கட் வீதியில் அமைந்துள்ள கட்டடம் ஒன்றில் நடாத்தப்படும் மத்ரஸா ஒன்றில் நேற்று முன் தினம் (5) செவ்வாய்க்கிழமை இரவு காத்தான்குடியைச் சேர்ந்த, 13 வயதான எம்.எஸ். முஷாப்ப் எனும்...
பதுளையைச் சேர்ந்த 16 வயதுடைய சிறுமி ஒருவர் தனது 20 வயது காதலனால் பாலியல் துஷ்பிரயோகம் செய்ததாகக் கூறப்படும் நிலையில் தற்கொலை செய்துகொண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்ட பெண் தனது 70 வயதான பாட்டியுடன் வசித்து வந்ததாகவும்,...
மக்களை ஏமாற்றி அவர்களின் வங்கிக் கணக்குகளில் இருந்து பல லட்சம் ரூபாய் பெறுமதியான பணத்தை இணையவழி நிதி பரிவர்த்தனைகள் மூலம் பெற்றுக் கொள்ளும் பல கும்பல் ஒன்றை கைது செய்வதற்கான விசாரணைகளை குற்றப் புலனாய்வு திணைக்களம்...
மருத்துவ அனுமதியின்றி நுண்ணுயிர் எதிர்ப்பிகளை (Antibiotics) அதிகமாகப் பயன்படுத்துவதால், பாக்டீரியா தொற்றுகளிலிருந்து நம்மைப் பாதுகாத்துக் கொள்ளும் திறன் வேகமாகக் குறைந்து வருகிறது என்பது உங்களுக்குத் தெரியுமா? இது குறித்து சுகாதார மேம்பாட்டுப் பணியகம் மக்களுக்கு விழிப்புணர்வினை...
கடந்த 2009 ஆம் ஆண்டு இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டு சம்பவத்துடன் தொடர்புடைய இராணுவ சிப்பாய் ஒருவருக்கு மன்னார் மேல் நீதிமன்றம் மரண தண்டனை விதித்துள்ளது. மன்னார் – பரப்புக்கடந்தான் இராணுவ முகாமில் கடந்த 2009 ஆம்...