தங்கத்தின் விலை சற்று வீழ்ச்சியடைந்துள்ளது .இதன்படி இன்றைய தினம் 22 கரட் தங்கம் 183,850 ரூபாவாக பதிவாகியுள்ளது. அதேபோன்று 24 கரட் தங்கம் 200,550 ரூபாவாக பதிவாகியுள்ளது.அத்துடன் 22 கரட் தங்கம் 1 கிராமின் விலை...
மீன்களின் மொத்த விலைகள் பேலியகொடை சந்தையில் அதிகரிக்கப்பட்டுள்ளன.ஒரு கிலோகிராம் சாலயா மீனின் விலை 550 ரூபாவாகவும் ஒரு கிலோகிராம் பலயா மீனின் விலை 1,300 ரூபாவாகவும் விற்பனை செய்யப்படுகின்றது.ஒரு கிலோகிராம் மத்தி மீனின் விலை 1,000...
18 இந்திய மீனவர்கள் இலங்கை கடற்பரப்பில் மீன் பிடித்த குற்றச்சாட்டில் இலங்கை கடற்படையினரால் நேற்று (23) அதிகாலை கைது செய்யப்பட்டனர். யாழ்ப்பாணம் நெடுந்தீவு கடற்பரப்பில் மீன்பிடித்துக் கொண்டிருந்த மூன்று படகுகளையும் அதிலிருந்த 18 இந்திய...
கிளிநொச்சியில் உள்ள தனியார் ஆடைத் தொழிற்சாலை ஒன்றில் கருச்சிதைவுகள் அடையாளம் காணப்பட்ட நிலையில் நேற்று இரவு விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டன. கிளிநொச்சி அறிவியல் நகர் பகுதியில் அமைந்துள்ள ஆடைத்தொழிற்சாலை ஒன்றில் இவ்வாறு கருச்சிதைவுகள் அடையாளம் காணப்பட்டதையடுத்து பொலிஸாருக்கு...
சம்பளம் மற்றும் பதவி உயர்வு வழங்கப்படாமை உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகளுக்கு தீர்வு கோரி இன்று (24) முதல் பணிப்புறக்கணிப்பில் ஈடுபடவுள்ளதாக அகில இலங்கை ஒன்றிணைந்த கல்விசாரா ஊழியர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. இன்று முதல் எதிர்வரும் 3...
வர்த்தக மற்றும் சுற்றாடல் இராஜாங்க அமைச்சராக பாராளுமன்ற உறுப்பினர் சதாசிவம் வியாழேந்திரன் சற்று முன்னர் ஜனாதிபதி செயலகத்தில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க முன்னிலையில் சத்தியப்பிரமாணம் செய்துகொண்டார்.
ஏல விற்பனையின் ஊடாக 160,000 மில்லியன் ரூபாய் பெறுமதியான திறைசேரி உண்டியல்கள், இம்மாதம் 26ஆம் திகதி வழங்கப்படவுள்ளதாக இலங்கை மத்திய வங்கி அறிவித்துள்ளது. இதன்படி 91 நாட்கள் முதிர்வுக் காலத்தைக் கொண்ட 40,000 மில்லியன் ரூபாய் பெறுமதியான திறைசேரி...
நீதியமைச்சர் விஜயதாச ராஜபக்ஷவின் கட்சி உறுப்புரிமையை நீக்குவது தொடர்பாக நாளை (24) ஶ்ரீ லங்கா பொதுஜன பெரமுன தீர்மானிக்கவுள்ளது.அதன் அகில இலங்கை செயற்குழுக் கூட்டம் நாளை கொழும்பில் இடம்பெறவுள்ளது.இதன்போது, அமைச்சர் விஜயதாசவிற்கு எதிரான பிரேரணை முன்வைக்கப்பட்டு...
விவசாய அமைச்சினால் நடைமுறைப்படுத்தப்படும் விவசாய நவீனமயமாக்கல் திட்டத்தின் கீழ் மட்டக்களப்பு – கரடியனாறு பிரதேசத்தில் நிர்மாணிக்கப்பட்ட நிலக்கடலை பதப்படுத்தும் நிலையத்தை இன்று (23) முற்பகல் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க திறந்து வைத்தார். அதனையடுத்து மைலம்பாவலி செங்கலடி...
பறவைக் காய்ச்சல் நோய் தொடர்பில் இலங்கைக்கு இதுவரை எந்த ஆபத்தும் ஏற்படவில்லை என சுகாதார அமைச்சர் ரமேஷ் பத்திரன தெரிவித்துள்ளார். “இலங்கை மக்களுக்கு இந்த வகையான நோய் ஆபத்து இல்லை என்பதை நாம் சொல்ல வேண்டும்....