பதவி உயர்வு உள்ளிட்ட சில கோரிக்கைகளை முன்வைத்து ரயில் நிலைய அதிபர்கள் மற்றும் கட்டுப்பாட்டாளர்கள் நேற்று (09) நள்ளிரவு முதல் தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளயடுத்து நேற்றிரவு அஞ்சல் ரயில் சேவைகள் இரத்து செய்யப்பட்டன. ரயில் பருவகால...
அரச துறையைச் சேர்ந்த சிலர் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ள போதிலும், ஜுலை 10ஆம் திகதியன்று பதிவு செய்யப்பட்ட ஏழு இலட்சத்து எட்டாயிரத்து இருநூற்று முப்பத்தொரு (708,231) ஓய்வூதியர்களுக்கு வழங்கப்பட வேண்டிய ஓய்வூதியக் கொடுப்பனவை இன்று (09) வங்கிகளுக்கு...
மொனராகலை பகுதியில் எத்திமலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில் காட்டு யானை தாக்கி விவசாயி ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.தொம்பகஹவெல, மஹாயாய பிரதேசத்தைச் சேர்ந்த 42 வயதுடைய இரு பிள்ளைகளின் தந்தையே உயிரிழந்துள்ளார்.இவர் மற்றுமொரு நபருடன் இணைந்து...
இன்றைய தங்க நிலவரப்படி24 கரட் தங்கம் ஒரு பவுண் ஒரு இலட்சத்து 94 ஆயிரம் ரூபாவாக விற்பனை செய்யப்படுகிறது.22 கரட் தங்கம் ஒரு பவுண் ஒரு இலட்சத்து 79 ஆயிரத்து 500 ரூபாவாக விற்பனை செய்யப்படுகிறது....
முகத்தில் இரத்தக் காயங்களுடன் மர்மமான முறையில் உயிரிழந்த 16 வயது சிறுமியின் சடலம் ஒன்று கண்டு பிடிக்கப்பட்டுள்ளது. நிவித்திகலை, வட்டாபொத, யொஹூன் கிராமத்தில் உள்ள இறப்பர் தோட்டத்திற்கு அருகில் உள்ள பாதையில் இருந்து நேற்று (08)...
மின் கட்டணத்தை குறைக்க அரசு தீர்மானித்துள்ளது.இதன்படி எதிர்காலத்தில் மின்சார கட்டணத்தை 30 வீதத்தால் திருத்த அரசாங்கம் நடவடிக்கை எடுக்கும் என மின்சாரம் மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்திருந்தார். இந்த புதிய மின் கட்டணக்...
மேல் மாகாணத்தில் சேவையில் ஈடுபடுகின்ற முச்சக்கர வண்டிகளின் கட்டணம் எதிர்வரும் 15ஆம் திகதி நள்ளிரவுடன், முதல் கிலோமீற்றருக்கான கட்டணம் 100 ரூபாவாகவும், அடுத்தடுத்த கிலோமீற்றர்களுக்கான கட்டணம் 90 ரூபா படியும் குறைக்கப்படவுள்ளதாக மேல் மாகாண பயணிகள்...
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் ஆலோசனைக்கமைய முன்னெடுக்கப்படும் ‘அஸ்வெசும’ வேலைத் திட்டத்தின் முதல் கட்டத்தில் தகுதிபெற்ற 18 இலட்சத்திற்கும் அதிகமானோருக்கு மேலதிகமாக இரண்டாம் கட்டத்தில் மேலும் 450,924 விண்ணப்பங்கள் கிடைத்துள்ளன. இவற்றில், நலன்புரிச் சேவைகளைப் பெறத் தகுதியானவர்களைத்...
அத்துருகிரிய நகரில் துப்பாக்கிச் சூடு சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், 5 பேர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.சுடப்பட்டவர்களில் பாடகர் கே. சுஜீவதா என்பவர் இருந்ததாகவும் அவர் நலமாக இருப்பதாகவும் போலீசார்...
மித்தெனிய, கிழக்கு விக்கிரம மாவத்தை பகுதியில் மீன் வளர்க்கும் தொட்டியில் விழுந்து 3 வயது சிறுவன் ஒருவன் உயிரிழந்துள்ளான்.இந்த விபத்து நேற்று (07) மாலை இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.மரணம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மித்தெனிய பொலிஸார்...