சனத்தொகை மற்றும் புள்ளிவிபரத் திணைக்களத்தினால் அண்மையில் வெளியிடப்பட்ட அறிக்கையின்படி, 2024ஆம் ஆண்டின் முதல் காலாண்டில் இலங்கைப் பொருளாதாரம் 5.3% வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளதுடன், கைத்தொழில் துறையும் 11.8% வளர்ச்சியைப் பெற்றுள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் கலாநிதி...
கலஹா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தெல்தோட்டை நாராங்ஹின்ன தோட்டத்தில் தலையில் தேங்காய் விழுந்து 11 மாத குழந்தை உயிரிழந்துள்ளது.குறித்த குழந்தையை தந்தை தூக்கி செல்லும்போதே இத்துயர சம்பவம் இடம்பெற்றுள்ளது.குழந்தையின் தலை பகுதியில் காயங்கள் ஏற்பட்ட நிலையில்,...
ஒரு லீற்றர் தேங்காய் எண்ணெய்யின் விலை 100 ரூபாவிற்கும் அதிகமாக அதிகரிக்கப்பட்டுள்ளது. என்று தேசிய நுகர்வோர் முன்னணி இன்று (17) தெரிவித்துள்ளது. ஒரு லீற்றர் தேங்காய் எண்ணையின் விலை 180 மற்றும் ரூ. 200. ரூபாய்க்கு...
ஹெரோயின் போதைப்பொருளை கொண்டு வந்த போது தென் கடற்பரப்பில் வைத்து கைது செய்யப்பட்ட 6 மீனவர்களும் நீதிமன்றில் முற்படுத்தப்பட்டுள்ளனர்.கடந்த 15 ஆம் திகதி கைது செய்யப்பட்ட இவர்கள், 16 ஆம் திகதி கொழும்பு பிரதான நீதவான்...
ஜூலை மாதம் 2500 பட்டதாரி ஆசிரியர்களுக்கு நியமனங்களை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார்.நாத்தாண்டிய பகுதியில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே கல்வி அமைச்சர் இதனை தெரிவித்தார். இது தொடர்பில்...
கார் ஒன்று மோதியதில் வெடித்த நீர் குழாய் இந்த விபத்தினால், கலட்டுவாவ நீர்த்தேக்கத்தில் இருந்து நீர் கொண்டு செல்லும் குழாயில் வெடிப்பு ஏற்பட்டதை அடுத்து, மறு அறிவித்தல் வரை பல பிரதேசங்களுக்கு நீர் விநியோகம் தடைப்பட்டுள்ளது.இதன்படி,...
நாட்டில் 850 அத்தியாவசிய மருந்துகளில் சில மருந்துகளைத் தவிர ஏனைய அனைத்து உயிர்காக்கும் மருந்துகளும் தட்டுப்பாடின்றி பராமரிக்கப்படுவதாக சுகாதார அமைச்சர் ரமேஷ் பத்திரன தெரிவித்துள்ளார். எல்பிட்டியவில் இடம்பெற்ற நடமாடும் சுகாதார வைத்திய நிகழ்ச்சியில் கலந்து கொண்டு...
கோபா குழு அரசாங்கக் கணக்குகள் பற்றிய அறிய அரசு நிறுவனங்களுக்கு அழைப்பு விடுத்துள்ளது.எதிர்வரும் வாரத்தில் மூன்று நாட்களுக்கு கோபா குழு கூடவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.அதன்படி, நாளை மறுநாள் ஏற்றுமதி விவசாய திணைக்களத்தின் அதிகாரிகளும், 19ம் திகதி...
4 அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலைகள் குறைக்கப்பட்டுள்ளதாக லங்கா சதொச நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்த விலைக் குறைப்பானது (14) வெள்ளிக்கிழமை முதல் அமுல்படுத்தப்பட்டுள்ளது. அதன்படி, ஒரு கிலோ செத்தல் மிளகாய் 775 ரூபாவாகவும், ஒரு கிலோ...
நாட்டின் பெருந்தோட்டப்புற தமிழ் மொழிமூலப் பாடசாலைகளுக்கு பாடசாலை அடிப்படையில் ஆசிரியர் உதவியாளர்களை, ஆட்சேர்ப்பு செய்வதற்காக தகைமைகளைக் கொண்டோரிடமிருந்து விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன. இதற்கான விண்ணப்பப்படிவம் இலங்கை பரீட்சைகள் திணைக்களத்தின் www.doenets.lk என்ற இணையத் தளத்தின் “Our Services”...