நாரஹேன்பிட்டி பொருளாதார மத்திய நிலையத்தில் இன்று (20) கோழி இறைச்சியின் விலை 30 ரூபாவினால் குறைந்துள்ளது. ஒரு கிலோ கோழிக்கறியின் மொத்த விலை 940 ரூபாவாகும். இன்று இறைச்சியின் சில்லறை விலைகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன. புதிய...
இந்திய வெளிவிவகார அமைச்சர், எஸ்.ஜெய்சங்கர், உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு இன்று(20) நாட்டிற்கு வருகை தரவுள்ளதாக வௌிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.இந்த விஜயத்தின் போது இந்திய வௌிவிவகார அமைச்சர், ஜனாதிபதி, பிரதமர் மற்றும் வௌிவிவகார அமைச்சர் ஆகியோரை சந்தித்து...
வெளிநாட்டு வேலைவாய்ப்புகளுக்காக 2023 இல், வெளிநாடு சென்றவர்களின் எண்ணிக்கை 02 இலட்சத்து 89 ஆயிரத்து 287 பேர் என்றும் இவர்கள் 5,970 மில்லியன் அமெரிக்க டொலர்களை நாட்டுக்கு அனுப்பியுள்ளதாகவும், தொழில், வெளிநாட்டு வேலை வாய்ப்பு அமைச்சர்...
நாட்டில் பதிவான டெங்கு நோயாளர்களில் 37 %மேல் மாகாணத்திலேயே பதிவாகியுள்ளனர்.வருடத்தின் இதுவரையான காலப்பகுதிக்குள் 26,803 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதாக சமூக சுகாதார நிபுணர், வைத்தியர் லஹிரு கொடித்துவக்கு தெரிவித்துள்ளார்.இதேவேளை, எதிர்வரும் பொசன் பூரணை தினத்தின் பின்னர்...
இன்றைய தினம் (19) தங்கத்தின் விலையில் சற்று அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாக, அகில இலங்கை நகை வியாபாரிகள் சங்கம் குறிப்பிட்டுள்ளது.24 கரட் தங்கம் ஒரு கிராமின் விலை 24,000 ரூபாவாகவும், 24 கரட் தங்கம் பவுண் ஒன்று...
ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் தலைவராக அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா நியமிக்கப்பட்டுள்ளார்.அத்துடன் பொதுச் செயலாளராக துமிந்த திசாநாயக்கவும் தெரிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.இதேவேளை, முன்னாள் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின்...
“ஜனாதிபதி புலைமைப் பரிசில் நிகழ்ச்சித்திட்டம் – 2024” ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தலைமையில், அலரி மாளிகையில் சற்று முன்னர் ஆரம்பமானது. கொழும்பில் தெரிவு செய்யப்பட்ட பாடசாலைகளின் 5,108 மாணவ, மாணவியர்களுக்கு புலமைப்பரிசில் வழங்கப்பட்டதோடு ஜனாதிபதியின் எண்ணக்கருவிற்கமைய...
தேசபந்து தென்னகோனை பொலிஸ் மா அதிபராக நியமித்தமைக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள அடிப்படை உரிமை மீறல் மனுக்களை எதிர்வரும் ஜூலை மாதம் 8 ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ள உயர் நீதிமன்றம் இன்று (19) திகதி...
இலங்கைக்கு கடன் வழங்கிய நாடுகளுடன் அடுத்த சில வாரங்களில் உடன்பாடு எட்ட எதிர்பார்ப்பதாகவும் அதன் பின்னர் போட்டித்தன்மையுள்ள டிஜிட்டல்மயமான பொருளாதாரத்தை மேம்படுத்துவதற்காக புதிய வர்த்தக வங்கியொன்றையும் பொருளாதார ஆணைக்குழுவொன்றையும் “என்டர்பிரைஸ் ஸ்ரீலங்கா” என்ற பெயரில் புதிய...
எதிர்வரும் 26ஆம் திகதி சுகயீன விடுமுறையை அறிவித்து தொழில் ரீதியாக நடவடிக்கை எடுக்க இலங்கை ஆசிரியர் சங்கம் தீர்மானித்துள்ளது.உறுதியளித்தபடி கோரிக்கைகளுக்கு தீர்வு வழங்க அரசு நடவடிக்கை எடுக்காவிட்டால் கல்விப் பொதுத் தராதர சாதாரண தர பரிட்சை...