6 ஆயிரத்துக்கும் மேற்பட்ட இறந்த ஓய்வூதியதாரர்களுக்கு ஓய்வூதியம் வழங்கப்பட்டுள்ளதாக கம்பஹா மாவட்ட செயலக அதிகாரிகள் குழுவொன்று அண்மையில் கோபா குழுவிற்கு அழைக்கப்பட்ட போது, இந்த விடயங்கள் தொடர்பான விபரங்கள் முன்வைக்கப்பட்டுள்ளன. துணை கணக்காய்வாளர்...
தங்கத்தின் விலை ஏற்ற இறக்கத்துடன் பதிவாகி வருகின்றது. இந்த நிலையில் கடந்த நாட்களை விட இன்று (27) தங்கத்தின் விலை குறைவடைந்துள்ளதாக அகில இலங்கை நகை வியாபாரிகள் சங்கம் குறிப்பிட்டுள்ளது. 24 கரட் தங்கம்...
கிராம சேவையாளர் தொழிற்சங்க கூட்டமைப்பு தமது பல கோரிக்கைகளுக்கு தீர்வுகளை வழங்காமல் காலம் தாழ்த்தியமையை கண்டித்து மூன்று நாட்களாக கடமைகளில் ஈடுபடாமல் கடும் தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபட தீர்மானித்துள்ளது. நிர்வாக அதிகாரிகளின் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கு...
யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் விசர் நாய்க் கடிக்கு இலக்கான நான்கு வயது சிறுமியொருவர் நேற்றைய தினம் (26) உயிரிழந்தார். கிளிநொச்சியைச் சேர்ந்த நான்கு வயதான சிறுமி விசர்நாய்க் கடிக்கு இலக்கான நிலையில், கடந்த மூன்று நாட்களுக்கு...
நாளை (27) அனைத்து அரச பாடசாலைகளும் வழமை போன்று திறக்கப்படும் என கல்வி அமைச்சு அறிவித்துள்ளது. இதேவேளை, நாளையும் (27) ஆசிரியர் – அதிபர் சங்கங்கள் பணிப்புறக்கணிப்பில் ஈடுபடவுள்ளதாக, இலங்கை ஆசிரியர் சங்கத்தின் செயலாளர் ஜோசப்...
ஜூலை 01 முதல் இளைஞர் விவசாய தொழில்முனைவோர் கிராமத் திட்டத்தை செயல்படுத்துவதற்கு தேசிய வாரம் கமத்தொழில் மற்றும் பெருந்தோட்டக் கைத்தொழில் அமைச்சர் மஹிந்த அமரவீரஜூலை 01ஆம் திகதி முதல் 07ஆம் திகதி வரை இளைஞர் விவசாய...
இலங்கை மற்றும் அதன் உத்தியோகபூர்வ கடன் வழங்குநர்கள் குழுவிற்கு இடையிலான (OCC) கடன் மறுசீரமைப்பு தொடர்பான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் (MOU) கைசாத்திடல் , அதனை நடைமுறைப்படுத்தும் செயற்பாடுகள் தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளன. இன்று (26) பெரிஸ் நகரில்...
எந்தவொரு கடவுச்சீட்டின் 10 வருட செல்லுபடியாகும் காலத்தை தாண்டிய பின்னர், இ-பாஸ்போர்ட் வழங்கப்படும் வரை மட்டுமே அதற்கு மேலும் ஒரு வருட கால அவகாசம் வழங்கப்படும் என்று குடிவரவு மற்றும் குடியகல்வு கட்டுப்பாட்டாளர் ஜெனரல் ஹர்ஷ...
உனவடுன கடற்கரையில் நீராடச் சென்ற வெளிநாட்டு பிரஜை ஒருவர் உயிரிழந்துள்ளார். இந்த வெளிநாட்டு பிரஜை நேற்று (25) மாலை நீராடச் சென்ற வேளையில் நீரோட்டத்தில் சிக்கியதாக ஹபராதுவ பொலிஸார் தெரிவித்தனர். பிரதேசவாசிகளின் தலையீட்டினால் கடலில்...
தென்னை உற்பத்தியின் ஏற்றுமதி மூலம் 203 மில்லியன் அமெரிக்க டொலர் வருமானம் கிடைத்துள்ளதாக ஏற்றுமதி விவசாய திணைக்களம் தெரிவித்துள்ளது. வருடத்தின் முதல் காலாண்டில் இந்த வருமானம் ஈட்டப்பட்டுள்ளது. இந்த காலப்பகுதியில் நாட்டின் மொத்த ஏற்றுமதியில்...