கொழும்பு தேசிய வைத்தியசாலையின் அவசர சிகிச்சைப் பிரிவில் உள்ள எக்ஸ்ரே இயந்திரங்கள் இரண்டும் இயங்கவில்லை என அரசாங்க கதிரியக்க தொழில்நுட்ப நிபுணர்கள் சங்கத்தின் தலைவர் சானக தர்மவிக்ரம தெரிவித்துள்ளார். இதனால் அவசர சிகிச்சைப் பிரிவில்...
வெளிநாட்டு நீதிமன்றத்தில் விவாகரத்து கோரும் இலங்கையில் திருமணமான தம்பதிகளுக்கு அந்த விவாகரத்து இலங்கை சட்டப்படி செல்லுபடியாகும் என மேன்முறையீட்டு நீதிமன்றம் தீர்ப்பளித்தது. அந்த வகையில், வெளிநாட்டு நீதிமன்றம் ஒன்றில் விவாகரத்து பெறும் தம்பதிகள், இலங்கையில் உள்ள...
உள்ளூர் முட்டை விலை குறைந்துள்ளதாக உற்பத்தியாளர்கள் தெரிவிக்கின்றனர். அதன்படி, 40, 42 மற்றும் 43 ரூபாய் என விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 65,70 ரூபாவாக அதிகரித்துள்ள முட்டையின் விலை வீழ்ச்சிக்கு உள்ளூர் முட்டை உற்பத்தி அதிகரித்தமையே காரணம்,...
ஒழுக்கமான சாரதிகளை உருவாக்கும் நோக்கில் எதிர்காலத்தில் குற்றங்களை அடிப்படையாக கொண்டு சாரதி அனுமதிப்பத்திரத்தை முறையாகப் பறிக்கும் முறைமை அறிமுகப்படுத்தப்படும் என பதில் பொலிஸ் மா அதிபர் தேஷபந்து தென்னகோன் தெரிவித்துள்ளார். வரலாற்றுச் சிறப்புமிக்க ரங்கிரி தம்புலு...
பலத்த காற்று மற்றும் கடல் சீற்றம் தொடர்பில் சிவப்பு அறிவிப்பை வளிமண்டலவியல் திணைக்களம் வெளியிட்டுள்ளது. அத்துடன் இவ் அறிவிப்பு அடுத்த 24 மணி நேரத்திற்கு நாடைமுறையில் இருக்கும் என்றும் திணைக்களம் தெரிவித்துள்ளது. இதனால், வடக்கு மற்றும்...
இராஜாங்க அமைச்சர் டயனா கமகே மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்களான ரோஹன பண்டார மற்றும் சுஜித் சஞ்சய் பெரேரா ஆகியோர், பாதீட்டுக்கு வாக்களிப்பதற்காக பாராளுமன்றத்துக்கு பிரவேசிக்க முடியும் என பிரதி சபாநாயகர் அஜித் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்....
போக்குவரத்து விதி மீறல் அபராதம் மற்றும் அஞ்சல் செயற்பாடுகளை முன்னெடுக்க தெரிவு செய்யப்பட்ட 13 அஞ்சலகங்கள் 24 மணி நேரமும் திறந்திருக்கும் என அஞ்சல் திணைக்களம் அறிவித்துள்ளது. பிரதி அஞ்சல் மா அதிபரினால் இந்த...
எதிர்வரும் பண்டிகை காலத்திற்காக 100,000 மெட்ரிக் தொன் கீரி சம்பா அரிசியை இறக்குமதி செய்வதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளதாக விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர நேற்று பாராளுமன்றத்தில் தெரிவித்துள்ளார். முதற்கட்டமாக 50,000 மெட்ரிக் தொன்...
ஐக்கிய அரபு அமீரகத்தின் டுபாயில் நடைபெற்ற COP28 ஐக்கிய நாடுகளின் காலநிலை மாற்ற மாநாட்டின் போது, ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்துள்ளார். X இல் பதிவிட்ட செய்தியில்,...
பண்டிகை காலத்தை கருத்திற் கொண்டு இம்மாதம் லிட்ரோ எரிவாயுவின் விலைகளை திருத்தம் செய்யாமல் பழைய விலைகளையே பேணுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக லிட்ரோ எரிவாயு நிறுவனத்தின் தலைவர் முதித பீரிஸ் சற்றுமுன்னர் தெரிவித்துள்ளார். அதன்படி, 12.5 கிலோ வீட்டு...