துரித ஒருநாள் சேவையின் கீழ், இரண்டு மணித்தியாலங்களில் கடவுச்சீட்டை பெற்றுக்கொள்ளும் முறைமை ஒன்று தயாரிக்கப்பட்டுள்ளதாக குடிவரவு குடியகல்வு திணைக்களம் தெரிவித்துள்ளது.பத்தரமுல்லையில் இன்று இடம்பெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துரைத்த குடிவரவு குடியகல்வு திணைக்களத்தின் கட்டுப்பாட்டாளர் நாயகம்...
காத்தான்குடி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஆரையம்பதி பகுதியில் இலங்கை வங்கியில் பணம் கொள்ளையடிக்க மேற்கொள்ளப்பட்ட முயற்சி முறியடிக்கப்பட்டுள்ளதுசந்தேக நபர்கள் இன்று அதிகாலை பிரதான பாதுகாப்பு பெட்டக அறையினுள் நுழைந்து லொக்கரை உடைக்க முயற்சித்துள்ளனர்.வங்கி முகாமையாளர் லொக்கரின் கைப்பிடியில் தொலைபேசி...
வவுனியாவில் 2013 ஆம் ஆண்டு ஒருவரை கொலை செய்த குற்றச்சாட்டில் முச்சக்கர வண்டி சாரதி ஒருவருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது வவுனியா மேல் நீதிமன்ற நீதிபதியால் இன்று மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது வவுனியா, தோணிக்கல் பகுதியை...
ச.தொ.ச வில் மேலும் ஆறு அத்தியாவசிய பொருட்களுக்கான விலையை குறைந்துள்ளது.இன்று முதல் அமுலாகும் வகையில் விலை குறைப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளதுஇதற்கமைய, ஒரு kg கோது மாவின் விலை 15 ரூபாவினால் குறைக்கப்பட்டு 210 ரூபாவிற்கு விற்பனை செய்யப்படுகின்றது.பெரிய...
எரிபொருள் விலைகளை இன்று நள்ளிரவு முதல் திருத்தியமைக்க இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் தீர்மானித்துள்ளது.ஒக்டேன் 92 ரக பெற்றோல் ஒரு லீற்றர் 15 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ளதுடன், ஒக்டேன் 95 ரக பெற்றோல் லீற்றர் ஒன்றின் விலை 20...
12 வயதுடைய சிறுவன் ஒருவரை துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டில் தம்புள்ளை மாநகர சபையின் பணி கட்டுப்பாட்டாளர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். சிறுவர் மற்றும் பெண்கள் பணியகத்திற்கு கிடைத்த தகவலுக்கு அமைய, சந்தேகநபர் நேற்று (29) பொலிஸில்...
புலமைப்பரிசிலில் சித்தி பெறாத 146 மாணவர்கள் அதிக புள்ளிகளுடன் மீளாய்வில் சித்திஐந்தாண்டு புலமைப்பரிசில் பரீட்சையின் விடைத்தாள் மீள் திருத்தத்திற்கு பின்னர் 146 மாணவர்கள் சித்தியடைந்துள்ளதாக பரீட்சை ஆணையாளர் நாயகம் எச்.ஜே.எம்.சி. அமித் ஜயசுந்தர தெரிவித்தார்.2022 ஆம்...