புதிய VAT திருத்தம் இன்று (01) முதல் அமுல்படுத்தப்பட உள்ளது. வற் வரியை அதிகரிப்பதற்காக அண்மையில் பாராளுமன்றத்தில் கொண்டுவரப்பட்ட சட்டமூலம் நிறைவேற்றப்பட்ட நிலையில், ஜனவரி முதலாம் திகதி முதல் அமுல்படுத்தப்படும் என அரசாங்கம் தெரிவித்திருந்தது. அதன்படி...
லிட்ரோ எரிவாயு விலையை அதிகரிக்க தீர்மானித்துள்ளதாக லிட்ரோ நிறுவனத்தின் தலைவர் முதித பீரிஸ் தெரிவித்துள்ளார். அதன்படி, 2.3 கிலோ கிராம் லிட்ரோ எரிவாயு சிலிண்டரின் விலை 127 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ள நிலையில் அதன் புதிய விலை...
இன்று புத்தாண்டை கொண்டாடும் அனைவருக்கும் lk post யின் இனிய 2024 நல்வாழ்த்துக்கள்
இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்திற்கு சொந்தமான எரிபொருளின் விலை இன்று (01) முதல் அமுலுக்கு வரும் வகையில் அதிகரிக்கப்பட்டுள்ளது. அதன்படி அதிகரித்த விலை மற்றும் புதிய விலை கீழே. 📍பெட்ரோல் 92 – ரூ. 20 (புதிய...
கல்விப் பொதுத் தராதர உயர்தரப்பரீட்சை எதிர்வரும் 04ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளது. இதன்படி, 2600க்கும் மேற்பட்ட பரீட்சை நிலையங்களில் பரீட்சை நடைபெறவுள்ளதுடன், பரீட்சைக்கு முகம்கொடுக்கும் மாணவர்கள் அரை மணித்தியாலத்திற்கு முன்னதாக தமது பரீட்சை நிலையங்களுக்கு வருமாறு...
ஜனவரி 2024 முதல் தண்ணீர் கட்டணங்கள் 3% உயரும் என்று தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகால் சபை (NWSDB) தெரிவித்துள்ளது. ஜனவரி 1ஆம் திகதி அமல்படுத்த திட்டமிடப்பட்டுள்ள திருத்தப்பட்ட மதிப்பு கூட்டப்பட்ட வரி...
உணவுப்பொருட்கள் சிலவற்றின் விலையை நாளை முதல் அமுலாகும் வகையில் அதிகரிப்பதற்கு தீர்மானித்துள்ளதாக அகில இலங்கை சிற்றுண்டிச்சாலை மற்றும் உணவக உரிமையாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது. அந்த சங்கத்தின் தலைவர் ஹர்சன ருக்ஷான் இன்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில்...
புது வருட தொடக்கமான நாளை (01) அனைத்து அரச பணியாளர்களின் பங்கேற்புடன் உத்தியோகபூர்வ விழாவை தமது பணியிடங்களில் நடத்துமாறு, அனைத்து அரச நிறுவனங்களுக்கும் பொது நிர்வாக அமைச்சு அறிவித்துள்ளது. பொது நிர்வாக அமைச்சின் செயலாளர், அமைச்சின்...
மாத்தறை – வெலிகம பகுதியில் நடாத்தப்பட்ட துப்பாக்கி பிரயோகத்தில் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் உயிரிழந்துள்ளார். சோதனை நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த பொலிஸார் மீது துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. குறித்த துப்பாக்கிப் பிரயோகம் இன்று ஞாயிற்றுக்கிழமை (31) காலை...
கொழும்பு தேசிய வைத்தியசாலையில் ஒக்சிஜனுக்கு பதிலாக கார்பன்டையாக்ஸைட் கொடுக்கப்பட்டதால் நோயாளி ஒருவர் உயிரிழந்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. இது தொடர்பில் சுகாதார அமைச்சர் ரமேஷ் பத்திரன வைத்தியசாலை பணிப்பாளரிடம் அறிக்கை கோரியுள்ளார்.