Connect with us

முக்கிய செய்தி

பாலின சமத்துவச் சட்டமூலம் தொடர்பாக ஜனாதிபதி உரை…!

Published

on

பாலின சமத்துவச் சட்டமூலம் தொடர்பாக உயர் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு, பெண்களின் உரிமைகளுக்கும் பௌத்த மதத்தின் பாதுகாப்பிற்கும் சவாலாகவும் பிரச்சினைக்குரியதாகவும் அமையலாம் என்பதால், அது குறித்து, ஆராய பாராளுமன்ற தெரிவுக்குழுவொன்று நியமிக்கப்பட வேண்டும் என சற்று முன்னர் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க பாராளுமன்றத்தில் ஆற்றிய உரையில் சுட்டிக்காட்டினார்

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *