Connect with us

முக்கிய செய்தி

ஜனாதிபதி மன்னார் மறை மாவட்ட ஆயர் சந்திப்பு

Published

on

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, மன்னார் மறை மாவட்ட ஆயர் அதிவணக்கத்திற்குரிய கலாநிதி மேதகு இமானுவேல் பெர்னாண்டோ ஆகியோருக்கு இடையிலான சந்திப்பொன்று சற்று முன்னர் மன்னார் ஆயர் இல்லத்தில் நடைபெற்றது.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *