இலங்கை அரசாங்கம் சர்வதேச நாணய நிதியத்துடன் நாட்டிற்கான பிணை எடுப்புப் பொதி தொடர்பான இறுதி ஒப்பந்தத்தில் இம்மாதம் கைச்சாத்திடவுள்ளது அதன் பின்னர் பன்னாட்டு நன்கொடையாளர்கள் மற்றும் சில நாடுகளிடமிருந்து உதவிகள் வழங்கப்படும் என ஜனாதிபதியின் ஆலோசகர்கள்...
கிரீஸ் நாட்டில் இரு ரயில்கள் நேருக்கு நேர் மோதி ஏற்பட்ட பயங்கர விபத்தில் 26 பேர் உயிரிழந்தனர். ஏதேன்ஸில் இருந்து திஸ்லனொய்கி நகருக்கு இன்று 350 பயணிகளுடன் ரயில் சென்றுகொண்டிருந்தது. லரிசா நகரின் தெம்பி பகுதியில்...
கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களில் அவ்வப்போது மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது. மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் பல இடங்களில் பிற்பகலில் அல்லது இரவில் மழையோ அல்லது...
ஆப்கானிஸ்தானின் பைசாபாத்தில் இருந்து தென்கிழக்கே 82 கிமீ தொலைவில் 4.0 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக தேசிய நிலநடுக்கவியல் மையம் (NCS) தெரிவித்துள்ளது. இது குறித்து தேசிய நிலநடுக்கவியல் மையம் மேலும் தெரிவிக்கையில் , ஆப்கானிஸ்தானின் பைசாபாத்தில்...
பல துறைகளில் தொழிற்சங்க நடவடிக்கைபல்வேறு துறைகளைச் சார்ந்த தொழிற்சங்கங்கள் இன்று (01) எதிர்ப்பு மற்றும் தொழிற்சங்க நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளன.நியாயமற்ற வரிவிதிப்பு உள்ளிட்ட அரசின் தன்னிச்சையான நடவடிக்கைகளுக்கு எதிராக நடவடிக்கை எடுத்து வருவதாக அவர்கள் கூறுகின்றனர்.சுமார் 40...
கட்சித் தலைவர்களின் விசேட கூட்டம் இன்று பிற்பகல் பாராளுமன்ற கட்டிடத் தொகுதியில் நடைபெறவுள்ளது. அதாவது உள்ளாட்சி தேர்தலுக்கான நிதி ஒதுக்கீடு உள்ளிட்ட பல விஷயங்கள் குறித்து விவாதிக்கப்பட உள்ளது. உள்ளுராட்சி மன்ற தேர்தலை நடத்துவதற்கு நிதி...
இத்தாலியின் தெற்கு பகுதியில் படகு விபத்துக்குள்ளானதில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 100 ஆக அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. உயிரிழந்தவர்களில் 63 புலம்பெயர்ந்தோர் உள்ளடங்குவதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன. அத்துடன் சுமார் 200 பேரை ஏற்றிச்சென்ற படகு இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளதாகதெரிவிக்கப்பட்டுள்ளது....
நாட்டிற்கு வருகைத்தரும் சுற்றுலாப்பயணிகளின் எண்ணிக்கை தொடர்ந்தும் அதிகரித்து வருவதாக சுற்றலா அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது. அத்துடன் இம்மாதத்தின் முதல் 26 நாட்களில் மாத்திரம் 1 லட்சம் சுற்றுலாப்பயணிகள் நாட்டிற்கு வருகைத்தந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டுடன்...
அரசாங்கத்தின் அசாதாரண வரி அறவீட்டிற்கு எதிர்ப்பு தெரிவித்து, நாளை (மார்.01) நாடு தழுவிய ரீதியில் முன்னெடுக்கப்படும் தொழிற்சங்க நடவடிக்கைகளுக்கு ஆசிரியர்களும் ஆதரவு வழங்கவுள்ளதாக இலங்கை ஆசிரியர் சங்கத்தின் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் தெரிவிக்கின்றார். இதன்படி, அரசாங்கத்திற்கு...
உள்ளூராட்சி மன்றத் தேர்தல் தொடர்பில் அரசாங்கத்தால் முன்னெடுக்கப்பட்டுவரும் சகல செயற்பாடுகளும், சட்டத்துக்கு அப்பால் சென்று தேர்தலை காலந்தாழ்த்தும் வகையிலேயே அமைந்துள்ளன. அதேபோன்று, தற்போதுள்ள சூழ்நிலையில் எதிர்காலங்களில் சட்ட ஏற்பாடுகளை அடிப்படையாகக்கொண்டு தேர்தலை நடத்தவிடாமல் செயற்படுவதற்கான வாய்ப்புகள்...