நாடு நாடுகளாக தாக்கும் நில நடுக்கம் . – சற்று முன் எதிர்பாராத விதத்தில் நியூசிலாந்தில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஓன்று ஏற்பட்டுள்ளது.துருக்கி, சிரியாவை தொடர்ந்து தற்போது நிலநடுக்கங்கள் அதிகமாக ஏற்பட்டு வருகின்றன. இந்நிலையில் தான் நியூசிலாந்தின்...
உலக வங்கி இலங்கைக்கு 1.5 பில்லியன் டொலரை வழங்குவதற்கு இணக்கம் தெரிவித்துள்ளது. சர்வதேச நாணய நிதியத்துடன் இலங்கை உடன்படிக்கைக்கு வந்தவுடன் அடுத்த இரண்டு வருடங்களுக்கான நிதி மானியம் வழங்கப்படும். நிதி மானியம் பல படிகளின் கீழ்...
கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை கடமைகளில் ஈடுபடும் பரீட்சகர்களுக்கு நாளாந்தம் 2,000 ரூபா கொடுப்பனவு வழங்குவதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. பரீட்சைகள் திணைக்களம் விடுத்துள்ள அறிக்கை ஒன்றில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது. இதன்படி, விடைத்தாள் மதிப்பீட்டிற்கு...
விலைச் சூத்திரத்தின் பிரகாரம் நாளைய தினம் (5) எரிவாயு விலையில் அதிகரிப்பு ஏற்பட்டாலும், மக்களுக்கு நிவாரணம் வழங்குவதற்கு நிறுவனம் தீர்மானம் எடுக்கும் சாத்தியம் இருப்பதாக லிட்ரோ காஸ் நிறுவனத்தின் தலைவர் முதித பீரிஸ் நேற்று தெரிவித்தார்....
கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சையின் விடைத்தாள் மதிப்பீடு தாமதமாவதால், பரீட்சார்த்திகள் பாரிய அநீதிக்கு உள்ளாகி வருவதாக இலங்கை ஆசிரியர் சங்கம் தெரிவித்துள்ளது. கல்வி அமைச்சர் முன்மொழிந்த கொடுப்பனவுகளில் இருந்து ஆயிரம் ரூபாவைக் குறைக்க நிதியமைச்சு...
நாளை நாடு முழுவதும் மழை நிலைமை சற்று அதிகரிக்கக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. கிழக்கு, ஊவா, வடமத்திய மற்றும் வடக்கு மாகாணங்களில் அவ்வப்போது மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது. கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களில் சில...
மாணவர்களை ஏற்றி பயணித்த கெப் வாகனம் விபத்துக்குள்ளானதில் 11 மாணவர்கள் காயமடைந்துள்ளனர். குறித்த விபத்து சம்பவம் இன்று காலை இடம்பெற்றுள்ளது. பாடசாலை இல்ல விளையாட்டு போட்டி இடம்பெற்று வரும் நிலையில் மரதன் போட்டிக்காக மாணவர்களை ஏற்றி...
IMF தலைவருடன் ஜனாதிபதி பேச்சுவார்த்தை சர்வதேச நாணய நிதியத்தின் முகாமைத்துவ பணிப்பாளர் கிறிஸ்டலினா ஜோர்ஜீவா மற்றும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க ஆகியோர் Zoom வழியாக கலந்துரையாடல் ஒன்றை நடத்தியுள்ளதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது. இதேவேளை, இலங்கையின்...
காலி முகத்திடல் கடற்கரை பகுதியில் முதன்முறையாக 2ஆயிரத்திற்கும் மேற்பட்ட கடல் ஆமை முட்டைகள் இன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. வனஜீவராசிகள் திணைக்களம் இதனைத் தெரிவித்துள்ளது. கண்டுபிடிக்கப்பட்டுள்ள குறித்த முட்டைகளை பாதுகாப்பதற்கு வனஜீவராசிகள் திணைக்களம் மேலதிக நடவடிக்கைகளை முன்னெடுத்துவருவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
24 கொழும்பின் பல பகுதிகளுக்கு 24 மணித்தியாலங்களுக்கு நீர்விநியோகத்தடை அமுல்படுத்தப்படவுள்ளதாக தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது.கொழும்பு 01, 02, 03, 04 மற்றும் கொழும்பு 07, 08, 09, 10, 11...