ஆப்கானிஸ்தானில் இன்று அதிகாலை நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 4.1 ஆக பதிவாகி இருப்பதாக தேசிய புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. ஆப்கானிஸ்தானில் உள்ள தஜிகிஸ்தான் பகுதியில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கத்தால்...
குர்ஆனை இழிவுபடுத்தும் பிரான்ஸின் ‘சார்லி ஹெப்டோ’ இதழின் மீது குற்றச்சாட்டு! இஸ்லாம் மற்றும் குரானை இழிவுபடுத்தும் வகையில் நகைச்சுவை கார்ட்டூன்களை வெளியிடும் பிரான்ஸில் உள்ள ‘சார்லி ஹெப்டோ’ இதழின் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது . ஏனெனில்,...
இன்றைய வானிலை முன்னறிவிப்பு. மாகாணங்களில் அவ்வப்போது மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது.மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் பல இடங்களில் பிற்பகலில் அல்லது இரவில் மழையோ அல்லது இடியுடன் கூடிய...
ஹாங்காங் நாட்டில் பிரபல மாடல் அழகியாக இருந்தவர் அபிசோய் (வயது 28). சர்வதேச அளவில் புகழ் பெற்ற இவர் சமூக வலைதளங்களிலும் சுறுசுறுப்பாக இருந்தவர். இன்ஸ்ட்ராகிராம் பக்கத்தில் இவரை சுமார் 1 லட்சம் பேர் பின் தொடர்ந்து...
வாலிபரின் பதிலால் அதிர்ச்சியில் உறைந்த போலீஸ்பெரு நாட்டில் மத்திய கடற்கரை பகுதியான லிமா பகுதியில் பல நூறு ஆண்டுகள் பழமைவாய்ந்த மம்மிகள் குறித்து அகழ்வாராய்ச்சிகள் நடைபெற்று வருகிறது.இந்நிலையில் அங்குள்ள புனோ பகுதியை சேர்ந்த ஜூலியோ சிசர்...
இந்த நாட்களில் அதிக வெப்பநிலை காரணமாக இருபது நிமிடங்களுக்கு ஒருமுறை குழந்தைகளை அதிக தண்ணீர் குடிக்க அனுமதிப்பது மிகவும் பொருத்தமானது என பொரளை லேடி ரிட்ஜ்வே சிறுவர் வைத்தியசாலையின் குழந்தை வைத்திய நிபுணர் டொக்டர் தீபால்...
மனித உரிமைகள் ஆணைக்குழுவினால் விசேட விசாரணை ஒன்று நடை பெற உள்ளது.உள்ளூராட்சி மன்றத் தேர்தல் பிற்போடப்படுகின்றமை தொடர்பில் விசேட விசாரணைகளை ஆரம்பிப்பதற்கு திட்டமிடப்பட்டுள்ளதாக இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.இந்த விடயம் தொடர்பில் மனித உரிமைகள்...
சிறுபோகத்திற்கு தேவையான பசளை கையிருப்பு நாட்டில் போதுமான அளவு இருப்பதாக விவசாய அமைச்சு தெரிவித்துள்ளது. சிறுபோக விவசாய செய்கைக்கு 35 ஆயிரம் மெற்றிக் தொன் பசளை தேவைப்படுவதாக இலங்கை கொமர்ஷல் உரக் கம்பனியின் தலைவர் கலாநிதி ஜகத்...
உள்ளூராட்சி மன்றத் தேர்தலை இனியும் தாமதிக்காமல் இலங்கை அரசாங்கம் சுதந்திரமான நியாயமான தேர்தலை உடனடியாக நடத்துமாறு அமெரிக்க செனட் சபையின் வெளிவிவகார உறவுகளிற்கான குழு இலங்கை அரசாங்கத்திடம் வேண்டுகோள் விடுத்துள்ளது. டுவிட்டர் செய்தியொன்றில் அமெரிக்க செனெட்டின்...
உயிர்த்த ஞாயிறு தாக்குதலில் பாதிக்கப்பட்ட 108 பேர் தாக்கல் செய்த வழக்குகளில் பிரதிவாதியாக குறிப்பிடப்பட்டிருந்த ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை விடுதலை செய்யுமாறு கொழும்பு மாவட்ட நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.இந்த தீர்மானத்தை கொழும்பு மாவட்ட நீதிபதி மகேஷ டி...