Connect with us

உலகம்

இத்தாலி படகு விபத்து உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு

Published

on

இத்தாலியின் தெற்கு பகுதியில் படகு விபத்துக்குள்ளானதில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 100 ஆக அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

உயிரிழந்தவர்களில் 63 புலம்பெயர்ந்தோர் உள்ளடங்குவதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

அத்துடன் சுமார் 200 பேரை ஏற்றிச்சென்ற படகு இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளதாக
தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் குறித்த பகுதியில் மீட்பு பணிகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றமை
குறிப்பிடதக்கது.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *