இஸ்ரேலுக்கும் பாலஸ்தீனத்திற்கும் இடையே பல ஆண்டுகளாக மோதல் போக்கு நிலவி வருகின்றது. பாலஸ்தீனத்தின் மேற்கு கரை மற்றும் காசா முனை பகுதியில் இருந்து இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்தப்படுகின்றது. அந்த பகுதிகள் மீது இஸ்ரேல் தாக்குதல்...
இலங்கை அரச வர்த்தக கூட்டுத்தாபனத்தால் இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் இரண்டு மில்லியன் முட்டைகள் அடங்கிய கப்பல் இவ்வார இறுதியில் இலங்கையை வந்தடையவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.முதன்முறையாக இந்தியாவில் இருந்து கிட்டத்தட்ட இரண்டு மில்லியன் முட்டைகளை இறக்குமதி செய்ய...
பலபிட்டிய ஆதார வைத்தியசாலையின் மருந்து களஞ்சியசாலையில் ஏற்பட்ட தீ தற்போது முற்றாக கட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார். எவ்வாறாயினும், குளிர்சாதனப் பெட்டியில் இருந்த மருந்துகள் தீயில் எரிந்து சேதமடைந்துள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. மின் கசிவு...
மத்திய வங்கியை மறுசீரமைப்பதற்கான புதிய சட்டமூலமொன்றை அறிமுகப்படுத்த அரசாங்கம் தயாராகி வருவதாக டியூ குணசேகர தெரிவித்துள்ளார்.அங்கீகரிக்கப்பட வேண்டிய நிதியத்தின் கடன் நிவாரணத்திற்காக அந்த சீர்திருத்தங்களை மேற்கொள்ள வேண்டியது கட்டாயம் என கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில்...
கடந்த 2003 ஆம் ஆண்டு முதல் தொழில்முறை டென்னிஸில் விளையாடி வந்த சானியா மிா்ஸா, தாம் டென்னிஸிலிருந்து ஓய்வு பெறப்போவதாக கடந்த ஆண்டு அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது. தனது டென்னிஸ் வாழ்க்கையில் மகளிா் இரட்டையா் பிரிவில் 3...
ஆசிரியர்கள் விண்ணப்பிக்காமையால் உயர்தர பரீட்சை விடைத்தாள் மதிப்பீட்டு பணிகள் ஒத்திவைப்பு இன்று(22) முதல் ஆரம்பிப்பதற்கு திட்டமிடப்பட்டிருந்த கல்வி பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை விடைத்தாள் மதிப்பீட்டு பணிகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளன.போதுமான அளவு ஆசிரியர்கள் விண்ணப்பிக்காமை காரணமாக விடைத்தாள்...
இன்று கொழும்பை ஆக்கிரமிக்க உள்ள தொழிற்சங்கங்கள் அரசாங்கத்தின் புதிய வரி நடைமுறைக்கு எதிர்ப்பு தெரிவித்து, சுமார் 40 தொழிற்சங்கங்களைச் சேர்ந்த ஆயிரக்கணக்கானோர் கொழும்பில் இன்று பாரிய ஆர்ப்பாட்டமொன்றை நடத்தவுள்ளனர். சுகாதாரம், கல்வி, துறைமுகம், மின்சாரம், வங்கி,...
மற்றொரு சக்திவாய்ந்த நிலநடுக்கம் துருக்கி மற்றும் சிரியாவைத் தாக்கியது 47,000 பேரைக் கொன்ற இரண்டு வாரங்களுக்குப் பிறகு, சிரியா-துருக்கி எல்லைக்கு அருகே வலுவான ~6.2 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டதுஅதிர்வு இஸ்ரேல் வரை உணரப்பட்டது.மீண்டும் துருக்கி சிரியா...
இன்று (20) நள்ளிரவுக்குப் பிறகு, எந்த நேரத்திலும் நாடாளுமன்றத்தைக் கலைக்கும் அதிகாரம் ஜனாதிபதிக்கு கிடைக்கிறது. இன்று (20) நள்ளிரவுக்குப் பிறகு, எந்த நேரத்திலும் நாடாளுமன்றத்தைக் கலைக்கும் அதிகாரம் ஜனாதிபதி கிடைக்கப்பெறவுள்ளது. அரசியலமைப்பின் 70 (1) உட்பிரிவின்...
சில பிரதேசங்களுக்கு உள்நுழைய முடியாதுகொழும்பின் சில பகுதிகளில் ஆர்ப்பாட்டக்காரர்கள் உள்நுழைய தடை விதிக்கப்பட்டுள்ளது.அரசாங்கத்துக்கு எதிராக ஐக்கிய மக்கள் சக்தி தலைமையில் இன்று கொழும்பில் பாரிய ஆர்ப்பாட்டம் ஏற்பாடு செய்யப் பட்டுள்ளது இதற்கிடையே இன்று திங்கட்கிழமை (20) பிற்பகல்...