வங்கக்கடல் பகுதியில் உள்ள அந்தமான் நிக்கோபார் தீவுகளில் இன்று (06) அதிகாலை நிலநடுக்கம் உணரப்பட்டது.அதிகாலை 5.07 மணியளவில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 5 ஆக பதிவானது.நிலநடுக்கத்தின் ஆழம் பூமிக்கு அடியில் 10 கிமீ...
எதிர்வரும் வாரங்களில் உள்நாட்டு சந்தையில் எரிபொருட்களின் விலை குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது. அண்மைய நாட்களில் இலங்கை ரூபாவின் பெறுமதி உயர்வினால் பெற்றோலியப் பொருட்களின் விலைகள் குறைவடையும் என இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் நந்தலால் வீரசிங்க...
முஸ்லிம் அரச அதிகாரிகளுக்கு வெளியான முக்கிய சுற்றறிக்கை! நாட்டில் ரமழானின் போது முஸ்லிம் அரச அதிகாரிகள் தொழுகை மற்றும் சமய சடங்குகளில் ஈடுபடும் வகையில் வேலைத்திட்டம் ஒன்றை தயாரிக்குமாறு பொது நிர்வாக மற்றும் உள்நாட்டலுவல்கள் அமைச்சு...
பங்களாதேஷ் ஒட்சிசன் உற்பத்தி தொழிற்சாலையில் பயங்கர தீ விபத்து- 6 பேர் உயிரிழப்பு தென்கிழக்கு பங்களாதேஷில் உள்ள ஒட்சிசன் ஆலையில் நேற்று மாலை ஏற்பட்ட வெடிப்பை தொடர்ந்து ஏற்பட்ட தீப்பரவலில் இதுவரையில் 6 பேர் பலியானதுடன்...
மின்சார சபையின் ஊழியர்களின் எண்ணிக்கையை குறைக்க திட்டம் இலங்கை மின்சார சபையின் ஊழியர்களின் எண்ணிக்கையை சுமார் நாற்பது வீதத்தால் குறைப்பது தொடர்பில் மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சு கவனம் செலுத்தியுள்ளது. இலங்கை மின்சார சபையின் மறுசீரமைப்பு...
கொரோனா வைரஸைப் போன்ற மற்றொரு வைரஸ் தொற்று இந்தியா முழுவதும் வேகமாகப் பரவி வருவதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இதற்கு H3N2 என பெயரிடப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் குறிப்பிட்டுள்ளன. இந்த வைரஸ் காரணமாக, காய்ச்சல்,...
டின் மீனை உண்பவர்கள் அனைவருக்குமான அறிவிப்பு ஒரு முக்கிய இடத்திலிருந்து ஒரு அறிவிப்பு! உள்நாட்டில் உற்பத்தி செய்யப்படும் டின் மீன்களை சந்தைக்கு விடுவதற்கு இலங்கை தர நிர்ணய நிறுவனத்தின் சான்றிதழ் கட்டாயம் என இலங்கை தர...
அமெரிக்காவில் ஏற்பட்ட பனிப்புயலில் சிக்குண்டு 10 பேர் உயிரிழந்துள்ளதுடன் பலர் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் அமெரிக்காவின் பல மாகாணங்களில் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ள நிலையில் 14 இலட்சத்திற்கும் அதிகமான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர் பாதிப்புக்குள்ளான பகுதிகளில் தற்போது மீட்பு...
உலகின் மிகப்பெரிய பயணிகள் விமானம் இன்று அதிகாலை இலங்கையை வந்தடைந்துள்ளது. 413 பயணிகளையும் 29 பணியாளர்களையும் ஏற்றிய எமிரேட்ஸ் ஏர்லைன்ஸுக்கு சொந்தமான எயார்பஸ் விமானமே நாட்டை வந்தடைந்துள்ளது, விமானம் இன்று அதிகாலை 3.10 அளவில் கட்டுநாயக்க விமான...
புஸ்ஸல்லாவை காவல்துறை பிரிவிற்குட்பட்ட சோகம தோட்டத்தில் தேயிலை செடிகளுக்கு இடையிலிருந்து நேற்று(4) பெண்ணொருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.பிரதேசவாசி ஒருவர் காவல்துறையினருக்கு வழங்கிய தகவலின் பிரகாரம் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது. உயிரிழந்தவர், ஹெல்பொட, கட்டுகிதுல பிரதேசத்தைச் சேர்ந்த 25 வயதுடைய,...