எதிர்வரும் டிசெம்பர் மாதத்திற்குள் கொழும்பு தாமரை கோபுரத்தில் Bungee Jumping ஆரம்பிக்க திட்டமிட்டுள்ளதாக அதன் முகாமைத்துவ தலைவர் பிரசாத் சமரசிங்க தெரிவித்துள்ளார். கொழும்பு தாமரைக் கோபுரம் மற்றும் சிங்கப்பூர் கோ பங்கி நிறுவனம் இலங்கையில் முதன்முறையாக...
சுமார் 20,000 பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கு பற்றாக்குறை நிலவுவதாக பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர் டிலான் அலஸ் தெரிவித்துள்ளார். உத்தியோகத்தர்களின் பதவி விலகல், ஓய்வு மற்றும் இயலாமை போன்ற காரணங்களால் இவ்வாறான நிலைமை ஏற்பட்டுள்ளதாகவும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்....
தபால் திணைக்களத்தின் 42 வாகனங்களை காணவில்லை என தகவல் வெளியிடப்பட்டுள்ளது. இலங்கை தபால் திணைக்கள அதிபதியின் பெயரில் பதிவு செய்யப்பட்ட வாகனங்கள் 42 தொடர்பில் எந்த தகவலும் இல்லை என தகவல் வெளியாகியுள்ளது. தேசிய கணக்காய்வு...
நேற்று (26) அட்டாளைச்சேனை மத்திய கல்லூரி ஆசிரியர் ஒருவர் மாணவர்களால் தாக்கப்பட்டதற்கு எதிராக, பாடசாலை ஆசிரியர்கள் அனைவரும் அட்டாளைச்சேனை மத்திய கல்லூரி முன்னால் நீதி கோரி எதிர்ப்பு போராட்டம் தற்போது நடை பெறுகிறது. அட்டாளைச்சேனை மத்திய...
எதிர்வரும் ஆகஸ்ட் மாத தொடக்கத்தில் இருந்து நீர் கட்டணம் அதிகரிக்கப்படும் என தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது.இதற்கான பிரேரணை அமைச்சரவையின் அங்கீகாரத்திற்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக அதன் பொது முகாமையாளர் திருமதி வசந்தா...
வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம் வெளிநாட்டு வேலைக்காகச் செல்ல விரும்பும் தாய்மார்களுக்கான பெண்களுக்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது.2 – 18 வயதுக்குட்பட்ட குழந்தைகளை கொண்ட பெண்கள் வெளிநாடு செல்லும்போது அந்தந்த பிரதேச செயலகங்களால் வழங்கப்படும் DS4 ஆவணத்தை முன்வைக்க...
நவகமுவ பிரதேசத்திலுள்ள விகாரையொன்றில் பிக்கு மற்றும் பெண்கள் இருவரை தாக்கிய சம்பவம் தொடர்பில் விளக்கமறியலில் வைக்கப்பட்ட 9 பேரும் கடுமையான பிணை நிபந்தனைகளுடன் இன்று புதன்கிழமை (26) விடுவிக்கப்பட்டுள்ளனர். சந்தேக நபர்கள் தலா ஒரு இலட்சம்...
நேற்றுடன் ஒப்பிடும் போது இன்றையதினம்(26.07.2023) அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி மேலும் கடுமையான வீழ்ச்சியை சந்தித்துள்ளது.இன்றைய நாணய மாற்று விகிதம்இந்தநிலையில், இலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ள இன்றைய (26.07.2023) நாணய மாற்று விகிதங்களின்படி, அமெரிக்க டொலரின்...
மோட்டார் போக்குவரத்து திணைக்களத்தின் வெரஹெர சாரதி அனுமதிப்பத்திரம் அச்சடிக்கும் பிரிவின் பணிகள் தாம் பொறுப்பேற்கவுள்ளதாக,மோட்டார் போக்குவரத்து ஆணையாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.எதிர்வரும் செப்டெம்பர் முதலாம் திகதி முதல் பொறுப்பேற்கவுள்ளதாக அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்மோட்டார் போக்குவரத்து திணைக்கள அதிகாரிகள்...
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு (இலங்கைத் தமிழ் அரசுக் கட்சி), கிளிநொச்சி மாவட்டக் கிளையின் ஏற்பாட்டில் கறுப்பு ஜுலை தமிழின அழிப்பின் 40வது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு நடைபெறவுள்ளது. இந்த நிகழ்வானது நாளைய தினம் (2023.07.27) பி.ப.4.00...