எதிர்வரும் 02 அல்லது 03 வாரங்களுக்குள் சந்தையில் 45 ரூபா தொடக்கம் 50 ரூபா வரையான விலையில், முட்டையொன்றை கொள்வனவு செய்வதற்கான சந்தர்ப்பம் நுகர்வோருக்கு கிடைக்கும் என அகில இலங்கை முட்டை உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது....
தொழிலாளர் சட்டத்தில் திருத்தம் மேற்கொள்வதற்கு எதிர்ப்பு தெரிவித்தல் உள்ளிட்ட மேலும் சில காரணங்களை முன்வைத்து முன்னிலை சோசலிச கட்சியின் தொழிற்சங்கத்தினால் மேற்கொள்ளப்பட்ட ஆர்ப்பாட்டத்தை கலைப்பதற்காக பொலிஸார் நீர்த்தாரை மற்றும் கண்ணீர்ப்புகை பிரயோகங்களை மேற்கொண்டுள்ளனர்.பொரளை சஹஸ்புர பகுதியில்...
கொழும்பு மற்றும் அதனை அண்மித்த பகுதிகளில் நீர் விரயம் 40 வீதத்தில் இருந்து 18 வீதமாக குறைவடைந்துள்ளதுகொழும்பிற்கான நீர் விநியோகக் கட்டமைப்பு புதுப்பிக்கப்பட்டமையின் ஊடாக நீர் விரயம் குறைவடைந்துள்ளதாக தேசிய நீர்வழங்கல் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது....
மலையகத்தில் அஸ்வெசும நலன்புரி நிதியினை பெற்றுக் கொள்வதற்காக தெரிவு செய்யப்பட்ட மக்கள்,வங்கி கணக்குகளை திறப்பதற்காக ஹட்டன் நகரில் உள்ள மக்கள் வங்கி மற்றும் இலங்கை வங்கியில் நேற்று (27) மாலை முதல் தங்கி வருவதாக பொது...
காத்தான்குடி பொலிஸ் பிரிவில் போதைப்பொருள் விற்பனை செய்யும் வியாபாரிகளை உடனடியாக கைது செய்யுமாறு கோரி,பெண்கள் இன்று வெள்ளிக்கிழமை (28) பாரிய ஆர்ப்பாட்டத்திலும் கண்டன ஊர்வலத்திலும் ஈடுபட்டனர். காத்தான்குடி பிரதேச செயலகத்துக்கு முன்பாக ஒன்று திரண்ட பெண்களும்...
இரண்டு மாதங்களுக்குள் மருந்துப் பற்றாக்குறையைப் போக்க தேவையான கொள்வனவுகளை மேற்கொள்ள சுகாதார அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளதுடன், அவசரகால நிலைமைகளின் கீழ் சுமார் 160 வகையான மருந்துகளை இறக்குமதி செய்வதற்கு முன்மொழியப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சின் மேலதிக செயலாளர்...
கெக்கிறாவ மாவட்ட நீதவான் நீதிமன்றில் நிலுவையில் உள்ள காணி வழக்கு தொடர்பில் ஆவண காப்பகத்தில் இருந்த ஆவணங்களின் இரண்டு பிரதிகளை கிழித்து அழித்ததாக கூறப்படும் பெண் சட்டத்தரணி ஒருவரை கெக்கிறாவ பொலிஸார் கைதுசெய்துள்ளனர்.கெக்கிறாவ மாவட்ட நீதவான்...
எரிவாயு விலைகளில் மாற்றம் மேற்கொள்வது தொடர்பில் அடுத்த வாரத்திற்குள் இறுதி முடிவு எடுக்கப்படும் என வர்த்தக அமைச்சர் தெரிவித்துள்ளார்.நாட்டில் உள்ள இரண்டு உள்நாட்டு எரிவாயு நிறுவனங்களும் ஒரே விலையில் எரிவாயுவை விற்பனை செய்வது தொடர்பான தீர்மானம்...
போதைப்பொருள் கடத்தல் குற்றச்சாட்டில் இலங்கையர் ஒருவர் உட்பட ஐந்து கைதிகளுக்கு மரணதண்டனை நிறைவேற்றப்பட்டதாக குவைட் அறிவித்துள்ளது. மத்திய சிறையில் கைதிகள் தூக்கிலிடப்பட்டுள்ளனர்.2015 ஆம் ஆண்டு 27 பேரைக் கொன்ற ஷியைட் மசூதியில் குண்டுவெடிப்பு வழக்கில் தண்டனை...
அனைத்து பல்கலைக்கழக மாணவர் சம்மேளனத்தின் முன்னாள் அழைப்பாளர் வசந்த முதலிகே கறுவாத்தோட்ட பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.நீதிமன்றத்தில் ஆஜராகத் தவறியமைக்காக பிறப்பிக்கப்பட்ட பிடியாணையின் அடிப்படையில் அவர் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.இதே சம்பவம் தொடர்பாக மேலும் ஒருவரும்...