கண்டியில் இடம்பெற்ற விபத்தொன்றில் ரஷ்ய இளைஞர் உட்பட இருவர் உயிரிழந்துள்ளனர்.குறித்த விபத்தானது இன்று பிற்பகல் கண்டி மீமுரே வீதியில் இடம்பெற்றுள்ளது. சம்பவத்தில் உயிரிழந்த ரஷ்ய இளைஞர் 28 வயதுடையவர் எனவும், மற்றையவர் இலங்கையை சேர்ந்த 51...
இரண்டு நாள் உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டு இலங்கை வந்துள்ள ஜப்பான் வெளிவிவகார அமைச்சர் ஹயாஷி யோஷிமாசா இன்று (29) கொழும்பில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை சந்தித்து கலந்துரையாடினார். ஜப்பானுக்கும் இலங்கைக்கும் இடையிலான நீண்டகால இருதரப்பு உறவுகளை...
கஞ்சர் இந்தியக் கடற்படைக் கப்பல் திருகோணமலை துறைமுகத்தை வந்தடைந்துள்ளது. இலங்கை கடற்படை மரபுகளுக்கமைய கஞ்சர் கப்பல் இன்று கடற்படையினரால் வரவேற்கப்பட்டது. இந்நிலையில் இந்திய கடற்படைக் கட்டளை அதிகாரியான, கிழக்கு கடற்படைத் தளபதியை சந்தித்து...
2024 ஆம் ஆண்டுக்கான புதிய பாடசாலைத் தவணை பெப்ரவரி 21ஆம் திகதி ஆரம்பிக்கப்படும் எனவும், 2024ஆம் ஆண்டு நடைபெறவிருந்த மூன்று பாடசாலைப் பரீட்சைகளும் ஒரே வருடத்தில் நடத்தப்படும் எனவும் கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த் தெரிவித்துள்ளார்....
வாகனங்களை மீண்டும் எப்போது இறக்குமதி செய்ய முடியும் என்பது குறித்து தற்போதைக்கு உறுதியான அறிவிப்பை வெளியிட முடியாது என வாகன இறக்குமதியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. எதிர்காலத்தில் இலங்கைக்கு வாகனங்களை இறக்குமதி செய்வது அவசியமானால் அதற்கான கொள்கைத்...
கம்பஹா நகரை அண்மித்த பகுதியிலும் நகருக்கு வெகு தொலைவில் உள்ள பகுதியிலும் உள்ள இரண்டு பாடசாலைகளில் கல்வி கற்கும்,இரண்டு மாணவிகள் நேற்று (28) முதல் காணாமல் போயுள்ளதாக கம்பஹா மற்றும் வெலிவேரிய பொலிஸ் நிலையங்களில் முறைப்பாடுகள்...
உங்கள் பெயர்கள் வாக்காளர் பதிவில் உள்ளடக்கப்பட்டுள்ளதை உறுதிப்படுத்துமாறு தேர்தல்கள் ஆணைக்குழு இன்று பொதுமக்களைக் கோரியுள்ளது. *உங்கள் பெயர் 2023 தேர்தல் டாப்பில் உள்ளதா என்பதை தேர்தல் இணையதளம் மூலமாக நீங்கள் சரிபார்க்க முடியும். உங்களை பெயரை...
அஸ்வெசும வங்கிக் கணக்கைத் திறப்பதற்காக ஹம்பாந்தோட்டை மாவட்டத்திலுள்ள அனைத்து மக்கள் வங்கிக் கிளைகளும் இன்றைய தினம் வழமைபோல திறந்திருக்கும் என மாவட்ட செயலாளர் எச். ஜீ. சுமனசேகர தெரிவித்துள்ளார். அத்துடன், அவசியம் ஏற்படின் நாளைய தினமும்...
கொழும்பில் உள்ள பிரபல தனியார் வங்கியில் 38 கோடி ரூபா பணம் மோசடி செய்யப்பட்டமை தொடர்பில்,அந்த வங்கியில் பணிபுரியும் ஊழியர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த ஊழியர் அந்த வங்கி உயரதிகாரியின் யூசர் நேம் பாஸ்வேர்டை...
அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகளை அண்மித்த பகுதியில் நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளதுசர்வதேச புவியியல் ஆய்வு நிறுவனங்கள் இதனை தெரிவித்துள்ளன.இதற்கமை ரிச்டர் அளவுகோலில் 5.8 மெக்னிடியுட்டாக நில அதிர்வு பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.இதனால் அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகளில்...