லிட்ரோ சமையல் எரிவாயு சிலிண்டரின் விலையை அதிகரிக்க அந்த நிறுவனம் நடவடிக்கை எடுத்துள்ளது.இதன்படி, நாளைய தினம் (04) முதல் இந்த விலை அதிகரிப்பு மேற்கொள்ளப் படவுள்ளதாக நிறுவனம் அறிவித்துள்ளது.அந்த வகையில் ,12.5 கிலோகிராம் எடையுடைய லிட்ரோ...
அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி இன்று சிறிதளவு வீழ்ச்சியடைந்துள்ளது.இலங்கை மத்திய வங்கி இன்று காலை வெளியிட்ட நாணய மாற்று விகிதங்களின்படி, அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்வனவு விலை ரூபா 323.65 ஆகவும் விற்பனை...
மோட்டார் சைக்கிள் விபத்தில் 16 வயதான பாடசாலை மாணவியொருவர் உயிரிழந்த சம்பவம் மாவத்தகம பகுதியில் நேற்று(02) மாலை இடம்பெற்றுள்ளது.குறித்த மாணவி தனது தந்தையுடன் மோட்டார் சைக்கிளில் பயணித்துள்ள நிலையில், மோட்டார் சைக்கிள் வீதியில் சறுக்கி எதிர்திசையில்...
குடும்பத் தகராறு காரணமாக தனது மனைவியை கூரிய ஆயுதத்தால் கழுத்தை அறுத்து கணவன் கொலை செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.காலி, பொத்துப்பிட்டிய ரம்புக்க பிரதேசத்தில் இன்று காலை இந்த கொலை சம்பவம் இடம்பெற்றுள்ளது.65 வயதான ஏ.வி.ஜி. பிரேமலதா...
2023ஆம் ஆண்டுக்கான உலகக் கிண்ண கிரிக்கெட் தொடரில் இலங்கை மற்றும் இந்தியா அணிகளுக்கு இடையில் இன்று இடம்பெற்ற போட்டியில் இந்திய அணி 302 ஓட்டங்களால் வெற்றிப் பெற்று சாதனை படைத்துள்ளது.இந்த போட்டி இன்று பிற்பகல் 2.00...
தேயிலை செய்கைக்கு தேவையான உரத்தை உற்பத்தி விலைக்கே வழங்க அரசாங்கத்திற்கு சொந்தமான இரண்டு உர நிறுவனங்களும் இணங்கியுள்ளன.உரத்தை நிவாரண விலைக்கு வழங்குமாறு தேயிலை உற்பத்தியாளர்களின் சுயாதீன சங்கம், விவசாயம் மற்றும் பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சர் மஹிந்த...
14 இலட்சம் அரச ஊழியர்களின் சம்பளம் அதிகரிக்கப்படுமாயின் அதற்கு இலட்சக்கணக்கான ரூபா பணம் தேவைப்படும் என ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் இரான் விக்ரமரத்ன தெரிவித்துள்ளார். அரச ஊழியர்களின் சம்பளம் அதிகரிக்கப்படும் என்ற கோரிக்கை...
சீனிக்கு அதிகபட்ச சில்லறை விலை நிர்ணயிக்கப்படும் என நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.இதேவேளை, இறக்குமதி செய்யப்படும் சீனி மீது விதிக்கப்பட்டிருந்த விசேட பண்ட வரி அதிகரிக்கப்பட்டுள்ளது.ஒரு கிலோ கிராம் சீனிக்கு 25 சதமாக...
சாரதி அனுமதிப் பத்திரத்தில் தற்போதைய குறைக்கடத்தி சிப் இற்கு பதிலாக QR குறியீட்டுடன் சாரதி அனுமதிப்பத்திரம் வழங்கும் திட்டம், அமுல்படுத்தப்பட்டுள்ளதாக மோட்டார் போக்குவரத்து திணைக்கள ஆணையாளர் நாயகம் தெரிவித்துள்ளார். டிஜிட்டல் சாரதி அனுமதிப்பத்திரத்தை அறிமுகப்படுத்தும் நோக்கில்...
காணிகளின் உரிமை மற்றும் ஏனைய காணி பிரச்சினைகள் தொடர்பான கவலைகளை நிவர்த்தி செய்வதன் முக்கியத்துவத்தை பிரதமர் தினேஷ் குணவர்தன வலியுறுத்தியுள்ளார்.புதிய கிராமம் – புதிய நாடு தேசிய நிகழ்ச்சித் திட்டத்துடன் இணைந்து வவுனியா மாவட்டச் செயலகத்தில்...