நேற்றிரவு வெள்ளவத்தை மரைன் ட்ரைவில் மதுபோதையில் வாகனம் ஓட்டி விபத்து ஏற்படுத்திய குற்றச்சாட்டில் ஓய்வுபெற்ற சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் ரவி செனவிரத்னவை பொலிஸார் கைது செய்துள்ளனர்.ரவி செனவிரத்னவின் வாகனம் மற்றொரு காருடன் மோதியதோடு...
உள்ளூராட்சி சபைத் தேர்தல் திருத்தச் சட்டமூலம், பாராளுமன்றத் தேர்தல் திருத்தச் சட்டமூலம், மாகாண சபைத் தேர்தல்கள் திருத்தச் சட்டமூலம் ஆகிய மூன்று தேர்தல் திருத்தச் சட்டமூலங்களும் எதிர்வரும் பாராளுமன்ற வாரத்தில் விவாதிக்கப்பட உள்ளன.எதிர்வரும் வாரம் நவம்பர்...
அனைத்து அரச சேவையாளர்களும் நாளை (30) பாரிய வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சம்பள அதிகரிப்பு மற்றும் ஓய்வூதிய முரண்பாடுகளுக்கு உடனடியாக தீர்வு கோரி நாடு முழுவதும் இவ்வாறு வேலை நிறுத்தம் மற்றும் எதிர்ப்பு...
இன்று (29) மாலை இடியுடன் கூடிய மழை பெய்யக் கூடிய சாதகமான வானிலை காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது. நாட்டின் பல பகுதிகளில் இன்று பிற்பகல் 2.00 மணிக்குப் பின்னர் மழையோ அல்லது இடியுடன் கூடிய...
அமெரிக்காவின் மைனே மாகாணம் லூயிஸ்டன் நகரில் கடந்த 25 ஆம் திகதி ரொபர்ட் கார்ட் என்பவர் பொதுமக்கள் மீது துப்பாக்கி சூடு நடத்தினார்.விளையாட்டு விடுதி, ஓட்டல் உள்ளிட்ட இடங்களில் புகுந்து துப்பாக்கியால் சுட்டதில் 22 பேர்...
உலகக்கிண்ண கிரிக்கெட் தொடரில் இன்றைய தினம் நியூசிலாந்து மற்றும் அவுஸ்திரேலியா அணிகளுக்கு இடையில் இடம்பெற்றது.தொடரில் இன்று இடம்பெற்ற போட்டியில் அவுஸ்திரேலியா அணி 5 ஓட்டங்களால் வெற்றிப் பெற்றுள்ளது.போட்டியின் நாணய சுழற்சியில் நியூசிலாந்து அணி வெற்றிப் பெற்று...
நாட்டு மக்களுக்கு தரமான மருந்துகளை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக சுகாதார அமைச்சர் ரமேஷ் பத்திரன தெரிவித்துள்ளார்.இதற்குத் தேவையான நிதியை நிதியமைச்சு வழங்கும் என சுகாதார அமைச்சர் தெரிவித்துள்ளார்.நேற்று இரவு கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு விஜயம்...
24 MOH பகுதிகள் இன்னும் டெங்கு அபாய வலயங்களாகக் கருதப்படுவதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவு தெரிவித்துள்ளது.புதுப்பிக்கப்பட்ட தரவுகளின்படி, இந்த ஆண்டு நாடு முழுவதிலும் பதிவான டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை 68,000 நெருங்கியுள்ளது.
மொரட்டுவை பொல்கொட ஆற்றில் அடையாளம் தெரியாத சடலம் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.குறித்த நபர் சுமார் 5 அடி உயரம் கொண்டவர் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.நீதவான் விசாரணைகளை அடுத்து, சடலம் களுபோவில வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன், இது தொடர்பான விசாரணைகள்...
புத்தளத்தில் தனது நண்பியின் திருமண நிகழ்வில் கலந்துகொண்ட இளம் யுவதியொருவர் திடீரென சுகயீனமடைந்த நிலையில் நேற்று (27) அதிகாலை உயிரிழந்துள்ளார்.இந்த சம்பவம் பற்றி மேலும் தெரியவருவதாவது,உயிரிழந்த மாணவி கடந்த வருடம் உயர்தரப் பரீட்சை எழுதியவர் எனவும்,...