இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் உறுப்பினராக டக்ளஸ் என். நாணாயக்கார நியமிக்கப்பட்டுள்ளார். திறைசேரியின் செயலாளர் மஹிந்த சிறிவர்தனவினால் இதற்கான நியமனம் வழங்கப்பட்டுள்ளது. கடந்த தினம் பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் உறுப்பினர்கள் இருவர் ராஜினாமா செய்திருந்த நிலையில்...
சிலி நாட்டில் ஏற்பட்ட காட்டுத்தீயில் சிக்குண்டு உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 23 ஆக அதிகரித்துள்ளது.காட்டுத்தீ 150 ற்கும் மேற்பட்ட இடங்களில் ஏற்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.சிலி அரசாங்கத்தினால் நாட்டின் சில பகுதிகளுக்கு அவசரகால நிலை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக...
இலங்கையின் சுதந்திர தினத்தை கரிநாளாக பிரகடனப்படுத்தி தமிழர்களுக்கான தீர்வுகளை வலியுறுத்தி யாழ் பல்கலைக்கழகத்திலிருந்து மட்டக்களப்பு நோக்கி பேரணி ஆரம்பமானது. பேரணியில் பல்கலைக்கழக மாணவர்கள், மத குருமார், பாராளுமன்ற உறுப்பினர்கள், அரசியல் பிரதிநிதிகள் சிவில் அமைப்புக்கள் என...
சஜித்தின் சுதந்திர தினச் செய்தி! மூன்று நூற்றாண்டுகளுக்கும் மேலாக மூன்று காலனித்துவ காலங்களை கடந்து 1948 பெப்ரவரி மாதம் நான்காம் திகதி சுதந்திரம் பெற்ற இலங்கை,இன்று முதல் எழுபத்தைந்தாவது ஆண்டை கொண்டாடுகிறது. சுதந்திரம் பெறுவதற்கான பயணம்...
75 ஆவது சுதந்திர தினத்தை கொண்டாடும் இத்தருணம் எமக்கு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாகவும் சவாலானதாகவும் அமைந்துள்ளது. கடந்த 75 ஆண்டுகளில் நாம் அடைந்தவற்றை விட இழந்தவையே அதிகம். அவ்வாறு இழந்தவற்றை மீளப்பெறுவதற்காக உலகப் பொருளாதாரத்தில் பாரிய...
இலங்கையின் 75 ஆவது தேசிய சுதந்திர தின கொண்டாட்டத்துடன் இணைந்ததாக இலங்கைக்கும் அமெரிக்காவிற்கும் இடையிலான இருதரப்பு உறவுகளை மேலும் வலுப்படுத்தவும் விஸ்தரிக்கவும் எதிர்பார்ப்பதாக அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் தெரிவித்துள்ளார்.75 ஆவது தேசிய சுதந்திர தினத்தை...
இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் ஜூலி சுங் இலங்கையின் 75வது சுதந்திர தின செய்தியை வெளியிட்டார். “அயுபோவன். வணக்கம். என சலாம் அலைக்கும். கொழும்பில் உள்ள அமெரிக்கத் தூதரகத்தில் உள்ள அமெரிக்க மக்கள் மற்றும் எனது சகாக்கள்...
இலங்கை பெற்ற கடன்களை மீளச் செலுத்துவதை இரண்டு வருடங்களுக்கு இடைநிறுத்துவதற்கு சீனா தீர்மானித்துள்ளது. சீன வெளிவிவகார அமைச்சின் பேச்சாளர் மாவோ நிங் இதனைத் தெரிவித்துள்ளார். இதன்படி, 2022 மற்றும் 2023 ஆம் ஆண்டுகளில் செலுத்த வேண்டிய...
ஒழுக்கமான சாரதிகளை உருவாக்கும் நோக்கில், டிஜிட்டல் சாரதி அனுமதிப்பத்திரம் அறிமுகப்படுத்தப்படவுள்ளதாக மோட்டார் போக்குவரத்து ஆணையாளர் நாயகம் நிஷாந்த அனுருத்த வீரசிங்க தெரிவித்துள்ளார்.இந்த டிஜிட்டல் சாரதி அனுமதிப் பத்திரத்தை, தமது கையடக்கத் தொலைபேசியின் ஊடாக பதிவிறக்கம் செய்து...
இன்று நள்ளிரவு 12மணியளவில் மருதானை-எல்பின்ஸ்டோன் திரையரங்கிற்கு அருகில் ஆர்ப்பாட்டக்காரர்களை கலைக்க பொலிஸார் கண்ணீர் புகை மற்றும் நீர்த்தாரை பிரயோகம் மேற்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.