பாணின் நிர்ணயிக்கப்பட்ட எடைக்கான வர்த்தமானி வெளியிடப்பட்டதையடுத்து, நுகர்வோர் விவகார அதிகாரசபை நேற்று (05) அதற்கான சோதனைகளை ஆரம்பித்துள்ளது. பேக்கரிகள் மற்றும் கடைகளில் நடத்தப்பட்ட சோதனை நடவடிக்கையின் போது, நிர்ணயிக்கப்பட்ட எடை மற்றும் விலையை காட்சிப்படுத்தாத, சுமார்...
தங்காலை குடாவெல்ல பகுதியில் ஒருவர் வெட்டிக் கொலை செய்யப்பட்டுள்ளார். அதே பகுதியில் வசிக்கும் 50 வயதுடைய ஒரு பிள்ளையின் தந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளார். தனிப்பட்ட தகராறு காரணமாக இந்த கொலை நடந்திருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர்....
இந்த வருடத்துக்கான தேர்தலை நடத்துவதற்கு 10 பில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளதுடன், அந்த ஒதுக்கீட்டிற்குள் ஜனாதிபதி தேர்தல் மற்றும் பொதுத் தேர்தல் தொடர்பான செலவுகளை நிர்வகிப்பது குறித்தும் அமைச்சரவை அவதானம் செலுத்தியுள்ளது. அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் செய்தியாளர்...
அவிசாவளை- மடோல பிரதேசத்தில் உள்ள பழைய இரும்பு பொருட்களை கொள்வனவு செய்யும் நிலையம் ஒன்றில் வெடிப்பு சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. குறித்த சம்பவம் இன்று இடம்பெற்றுள்ளது. சம்பவத்தில் காயமடைந்த ஒருவர் அவிசாவளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில்...
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால் தமக்குக் கிடைத்த உத்தியோகபூர்வ அழைப்பின் பேரில் வறியவர்களுக்கு காணிகளை வழங்கும் அரச நிகழ்வில் கலந்து கொண்டதாக ஐக்கிய பாராளுமன்ற உறுப்பினர் கயந்த கருணாதிலக தெரிவித்துள்ளார். “எனக்கு ஜனாதிபதி மற்றும் அரசாங்கத்தினால் அழைப்பு...
முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தனது தற்போதைய சுற்றாடல் அமைச்சர் பதவியில் இருந்து இராஜினாமா செய்துள்ளதாக வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது. இது குறித்த வர்த்தமானி அறிவித்தல் மேலே இணைக்கப்பட்டுள்ளது.
தற்போதைய அந்நியச் செலாவணி நெருக்கடியின் கீழ், இறக்குமதி கட்டுப்பாடுகள் மிகவும் திட்டமிடப்பட்ட மற்றும் நுட்பமான முறையில் தளர்த்தப்பட வேண்டும் என்று, அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் பந்துல குணவர்தன இன்று தெரிவித்தார். எவ்வாறாயினும், சில காலத்திற்கு மோட்டார்...
ரமழானில் முஸ்லிம் அரச ஊழியர்கள் சமய வழிபாடுகளை மேற்கொள்வதற்கான பணி அட்டவணையை ஏற்பாடு செய்யுமாறு அரச நிறுவனங்களுக்கு பொது நிர்வாக அமைச்சு அறிவித்துள்ளது. அமைச்சின் செயலாளர்கள், மாகாண பிரதம செயலாளர்கள், திணைக்களத் தலைவர்கள், அரச கூட்டுத்தாபனங்கள்...
இந்த வருடத்தில் ஜனாதிபதி தேர்தல் மற்றும் பொதுத் தேர்தல் நடத்தப்படவுள்ளதாக அமைச்சரவை பேச்சாளர், அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார். அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றிய போதே அமைச்சர் இதனை தெரிவித்தார்....
2023 ஆம் ஆண்டின் போஷாக்கு மாதம் தொடர்பாக இலங்கை குடும்ப சுகாதாரப் பணியகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் இரத்த சோகையால் பாதிக்கப்பட்ட கர்ப்பிணித் தாய்மார்களின் வீதம் 14.3% இலிருந்து 16.0% ஆக அதிகரித்துள்ளதாக தெரியவந்துள்ளது. இரத்த...