இந்திய முட்டை இறக்குமதி மட்டுப்படுத்தப்பட்டுள்ளது.தேவையான முட்டைகள் கையிருப்பிலுள்ளதால் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.சுமார் 5 மில்லியன் முட்டைகள் கையிருப்பிலுள்ளதாக அரச வணிகக் கூட்டுத்தாபனத்தின் தலைவர் ஆசிரி வலிசுந்தர தெரிவித்துள்ளார்.நாளாந்தம் தலா 5 இலட்சம் முட்டைகள் சதொச விற்பனை...
கொஸ்லந்த மீரியபெத்த பட்டாவத்த பகுதியில் இன்று (27) மீண்டும் மண்சரிவு ஏற்பட்டுள்ளதாக பதுளை மாவட்ட அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது.பட்டாவத்த தோட்டத்தின் 14 மற்றும் 15 ஆம் லயன் வீடுகளின் மேல் பகுதிகளில் மண்சரிவு காணப்படுவதாகவும்,...
நாட்டில் நாளுக்கு நாள் தங்கத்தின் விலையில் மாற்றங்கள் ஏற்பட்டு வரும் நிலையில் இன்று (27) ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை 658,819 ரூபாவாக குறைவடைந்துள்ளது. இதன்படி, 24 கரட் 1 கிராம் தங்கம் 23,240 ரூபாவாகவும்,...
பொல்கஹவெல யாங்கல்மோதர பிரதேசத்தில் இருந்து மாஓயாவில் நீராடச் சென்ற,பாடசாலை மாணவர்கள் நால்வர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். பொல்கஹவெல பிரதேசத்தைச் சேர்ந்த நான்கு மாணவர்களே உயிரிழந்துள்ளனர்.உயிரிழந்த நான்கு மாணவர்களின் சடலங்கள் இதுவரை மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார்...
இலங்கை மற்றும் தெற்காசியாவிலேயே மிகப் பெரிய மகப்பேற்று வைத்தியசாலையான காலி கராபிடியவில் நிர்மாணிக்கப்பட்டுள்ள ஜேர்மன் – இலங்கை நட்புறவு புதிய பெண்கள் வைத்தியசாலை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் இன்று காலை திறந்து வைக்கப்பட்டது. 640 படுக்கைகள்,...
ஆளும் கட்சியினால் எதிர்க்கட்சிகளின் செயற்பாடுகளுக்கு எந்தவித பாதிப்பும் ஏற்படாத வகையில் ஜனநாயகத்தை முழுமையாகப் பாதுகாக்கும் ஒரேயொரு ஆசியா நாடு இலங்கை மட்டுமே என ஜனாதிபதி தெரிவித்தார்.ஜனாதிபதி அலுவலகத்தில் நேற்று (26) நடைபெற்ற இலங்கையின் முதலாவது தேசிய...
மகளிர் ஆசியக் கிண்ண கிரிக்கெட் தொடர் இலங்கையில்2024 ஆம் ஆண்டுக்கான மகளிர் ஆசியக் கிண்ண கிரிக்கெட் தொடர் இலங்கையில் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.ஆசிய கிரிக்கெட் பேரவை விடுத்துள்ள அறிக்கையில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.இதன்படி, எதிர்வரும் ஜூலை...
வனவிலங்கு மற்றும் வன வளங்கள் பாதுகாப்பு அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சியின் முகநூல் பக்கம் ஹேக் செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.அமைச்சரின் அதிகாரப்பூர்வ பேஸ்புக் பக்கத்தில் ஒன்லைன் கேம்கள் உட்பட பல்வேறு உள்ளடக்கம் தொடர்பான வீடியோக்கள் பதிவேற்றப்பட்டுள்ளன. நேற்று மாலை...
சீனாவுக்கும் இலங்கைக்கும் இடையில் ஒன்பது புதிய ஒப்பந்தங்கள் கைச்சாத்திடப்பட்டுள்ளன. குறித்த ஒப்பந்தங்கள் இலங்கை பிரதமர் தினேஷ் குணவர்தன மற்றும் சீன பிரதமர் லீ கியாங் தலைமையில் நேற்று (26) கைச்சாத்திடப்பட்டுள்ளன.சீனாவின் தியானன்மென் சதுக்கத்தில் உள்ள மக்கள்...
குஜராத் அணிக்கு எதிரான போட்டியில் 63 ஓட்டங்கள் வித்தியாசத்தில் சென்னை அணி வெற்றிபெற்று ஐ.பி.எல். தொடரின் தனது 2-வது வெற்றியை பதிவு செய்தது. நேற்று இன்று இரவு சென்னையில் நடைபெற்ற போட்டியில் ருதுராஜ் கெய்க்வாட் தலைமையிலான...