இலங்கையின் (Sri Lanka) 12 பில்லியன் அமெரிக்க (America) டொலர் இருதரப்புக் கடன்களை திருப்பிச் செலுத்துவதற்கு 2028ஆம் ஆண்டு வரை கால அவகாசம் தேவைப்படுவதாக இலங்கை நிதியமைச்சின் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். லண்டனில் (London) கடன்...
இரண்டு வயது குழந்தையொன்று கிணற்றில் விழுந்து பரிதாபமாக உயிரிழந்துள்ளது. பலாங்கொட பிரதேசத்தைச் சேர்ந்த ஆண் குழந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளது. குறித்த தகவலை பலாங்கொடை பொலிஸார் தெரிவித்தனர். இந்நிலையில், மேலதிக விசாரணைகளை பலாங்கொடை பொலிஸார் மேற்கொண்டு
கொழும்பு தேசிய வைத்தியசாலையின் பிரதான நீர் தாங்கி கோபுரம் மற்றும் ஏனைய நீர் சேமிப்புத் தொட்டிகள் கடந்த 20 வருடங்களாக சுத்தப்படுத்தப்படவில்லை என தேசிய வைத்தியசாலையின் கொழும்பு (NHC) பிரதிப் பணிப்பாளர் டொக்டர் ருக்ஷான் பெல்லான...
ஏப்ரல் மாதத்தில் உள்ளுர் முட்டை ஒன்றின் விலை 35 ரூபாவாக கொண்டு வரப்படும் என விவசாய மற்றும் பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.உள்ளூர் கோழி முட்டை உற்பத்தி மொத்த தினசரி தேவையை விட...
மேல் , வடமேல் , வடமத்திய, வடக்கு மற்றும் தென் மாகாணங்களிலும் இரத்தினபுரி, மொனராகலை மற்றும் திருகோணமலை மாவட்டங்களிலும் இன்றைய தினம் வெப்பநிலை கடுமையாக இருக்கும் என ‘ இயற்கை அபாயங்கள் முன்னெச்சரிக்கை மையம் அறிவித்துள்ளது.மேல்...
மெகலேவ பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கலங்குட்டிவ ஆற்றில் நீராடச் சென்ற பெண் ஒருவர் முதலை தாக்கியதில் உயிரிழந்துள்ளார்.லிகொலவெவ, சியம்பலங்காமுவ பிரதேசத்தில் வசிக்கும் 66 வயதுடைய பெண் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாகவும், குறித்த பெண் நேற்று முன்தினம் (29)...
இலங்கையிலிருந்து ஒரே குடும்பத்தைச் சேர்ந்த இரண்டு சிறுவர்கள் உட்பட நான்கு பேர் அகதிகளாக தனுஷ்கோடியில்(Dhanushkodi) தஞ்சமடைந்துள்ளனர். இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி காரணமாக வாழ வழியின்றி தமிழகத்தில் தஞ்சம் அடைந்து வரும் செயற்பாடு அண்மைக்காலமாக அதிகரித்துள்ளது....
எதிரவரும் காலங்களில் அரச பாடசாலைகள் மூன்று வகையாக பிரிக்கப்பட்டு செயற்படுத்தப்பட உள்ளன என கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த அறிவித்துள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில், “தரம் 1-5 வரையான வகுப்புக்களைக் கொண்ட பாடசாலைகள் ஆரம்ப பாடசாலைகளாக...
சமூக ஊடகங்களில் பெண்களுக்கு எதிரான வன்முறைகள் அதிகரித்துள்ளதாக பொலிஸ் கணினி குற்றப்பிரிவு தெரிவித்துள்ளது.வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் சமூக ஊடகங்கள் ஊடாக இடம்பெற்ற குற்றங்கள் தொடர்பில் 1500 முறைப்பாடுகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் கணினி குற்றப்பிரிவு தெரிவித்துள்ளது.இவற்றில்...
கரையோர ரயில் மார்க்கத்தில் இன்றும் நாளையும் ரயில் சேவைகள் தாமதமாக இடம்பெறும் என ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.பம்பலப்பிட்டி ரயில் நிலையத்திற்கு அருகில் மேற்கொள்ளப்பட்டு வரும் அபிவிருத்திப் பணிகள் காரணமாக இந்த தாமதம் ஏற்படுவதாக ரயில்வே திணைக்களத்தின்...