Connect with us

உள்நாட்டு செய்தி

திருகோணமலை எண்ணெய் தாங்கி: லங்கா IOC நிறுவனத்துடன் இணைந்து அபிவிருத்தி செய்ய நடவடிக்கை

Published

on

திருகோணமலை எண்ணெய் தாங்கி வளாகத்தில் உள்ள 61 தாங்கிகளை லங்கா IOC நிறுவனத்துடன் இணைந்து அபிவிருத்தி செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.

அமைச்சில் இடம்பெற்ற விசேட ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.