Connect with us

உள்நாட்டு செய்தி

சமையல் எரிவாயு வெடிப்பு: குற்றவாளிகளை சட்டத்தின் முன் நிறுத்துங்கள்

Published

on

சமையல் எரிவாயு வெடிப்பு தொடர்பில் குற்றப்புலனாய்வு திணைக்களத்தினூடாக விசாரணை மேற்கொண்டு, குற்றவாளிகளை சட்டத்தின் முன் நிறுத்துமாறு எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச கோரிக்கை விடுத்துள்ளார்.

இன்று (30) பாராளுமன்றத்தில் அவர் இந்த கோரிக்கையை முன்வைத்துள்ளார்.