Connect with us

உள்நாட்டு செய்தி

சிறைச்சாலை மோதல் குறித்து ஆராய குழு

Published

on

மஹர சிறைச்சாலையில் நேற்று (29) இடம்பெற்ற மோதல் தொடர்பில் விசாரணை நடத்தி தேவையான பரிந்துரைகளை முன்வைக்க ஐவர் அடங்கிய குழு நியமிக்கப்பட்டுள்ளது.

இந்த மோதலில் 70 க்கும் அதிகமானோர் காயமடைந்து றாகம வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

அவர்களில் 26 கைதிகளுக்கு கொவிட் 19 தொற்று ஏற்பட்டுள்ளமையும் குறிப்பிடதக்கது.