Connect with us

உள்நாட்டு செய்தி

மஹர, வெலிகட சிறைச்சாலைகளில் கைதிகள் உண்ணாவிரதம்

Published

on

மஹர மற்றும் வெலிகட சிறைச்சாலைகளில் கைதிகள் சிலர் ஆரம்பித்துள்ள உண்ணாவிரதம் தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள கைதிகள் சிலரே இவ்வாறு உண்ணாவிரதத்தில் ஈடுபட்டிருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்த விடயம் கலந்துரையாடல் மட்டத்தில் தற்போது காணப்படுவதாகவும், சிறைச்சாலைகள் ஊடகப் பேச்சாளர் சந்தன ஏக்கநாயக்க குறிப்பிட்டார்.