Connect with us

உள்நாட்டு செய்தி

மஹர சிறைச்சாலையில் ஏற்பட்ட அமைதியின்மையில் கைதி ஒருவர் பலி

Published

on

மஹர சிறைச்சாலையில் ஏற்பட்ட அமைதியின்மையில் கைதி ஒருவர் உயிரிழந்துள்ளதாக சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.

சம்பவத்தில் மேலும் மூன்று கைதிகள் காயமடைந்துள்ளதாகவும் அவர் கூறியுள்ளளார்.

கைதிகள் சிலர் தப்பிச் செல்ல முயற்ற சந்திர்ப்பத்திலேயே சிறைச்சாலை அதிகாரிகளால் இவ்வாறு துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

நிலைமையை கட்டுப்படுத்தவே இவ்வாறு துப்பாக்கி பிரயோகம் நடத்தப்பட்டுள்ளது.